“வீடு வீடாக சென்று சென்று ரேஷன் அரிசி வழங்கப்படும்” – முதலமைச்சர் ரங்கசாமி!

வீடு வீடாக சென்று சென்று ரேஷன் அரிசி வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

View More “வீடு வீடாக சென்று சென்று ரேஷன் அரிசி வழங்கப்படும்” – முதலமைச்சர் ரங்கசாமி!

ஒருவாரத்தில் ரூ.27.20 லட்சம் மதிப்பிலான ரேஷன் அரிசி கடத்தல் பறிமுதல்

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் கடத்தப்பட்ட 27.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.   தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைவருக்கும் உணவு…

View More ஒருவாரத்தில் ரூ.27.20 லட்சம் மதிப்பிலான ரேஷன் அரிசி கடத்தல் பறிமுதல்

“ரேஷன் அரிசியை விரும்பாத மக்கள் அதனை வாங்கி வீணாக்க வேண்டாம்”

ரேஷன் அரிசியை உண்ண விரும்பாதவர்கள் அதனை வாங்க வேண்டாம் என கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.  திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தமிழக அரசின் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு…

View More “ரேஷன் அரிசியை விரும்பாத மக்கள் அதனை வாங்கி வீணாக்க வேண்டாம்”

ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேர் கைது

மதுரை அருகே சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல் செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை…

View More ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேர் கைது

மதுரையில் 12டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மதுரை, சிந்தாமணி பகுதியில் தனியார் ரைஸ்மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை சிந்தாமணியிலுள்ள தனியார் ரைஸ் மில்லில் ரேஷன் அரிசியை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அனீஷ் சேகருக்கு…

View More மதுரையில் 12டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மதுரை அருகே 1,600 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்!

மேலூர் அருகே 1,600 கிலோ ரேசன் அரிசியை உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் ரேசன் அரிசிகள் கடத்தப்படுவதாக மதுரை உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு…

View More மதுரை அருகே 1,600 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்!

ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த தனியார் ஆலைக்கு சீல்

மதுரையில் தனியார் ஆலை ஒன்றில் 14 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதை கண்டறிந்த குடிமை பொருள் காவல்துறையினர் மூவரை கைது செய்தனர். மதுரை சிந்தாமணி அருகே உள்ள மகாலிப்பட்டி பகுதியில் பழனிமுருகன் என்பவர்…

View More ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த தனியார் ஆலைக்கு சீல்