சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு

இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் பாஸ்போர்ட் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் உட்பட மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தில் மூத்த கண்காணிப்பாளராக…

View More சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு