ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேர் கைது

மதுரை அருகே சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல் செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை…

View More ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேர் கைது

லாரியில் 300 மூட்டைகள் ரேஷன் அரிசியை கடத்திய நபர் கைது

மதுரையில் 300 மூட்டை ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி வந்த ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா உட்பட்ட சிந்தாமணி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த…

View More லாரியில் 300 மூட்டைகள் ரேஷன் அரிசியை கடத்திய நபர் கைது