முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் இந்தியாவில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விவாடெக் தொழில்நுட்ப கருத்தரங்கில், வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர், கொரோனா பெருந்தொற்று, இந்தியாவின் பல்வேறு…
View More இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளுக்கு பிரதமர் அழைப்பு!பிரதமர் மோடி
ஹைட்ரோகார்பன் திட்டம்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
டெல்டா மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை…
View More ஹைட்ரோகார்பன் திட்டம்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!‘கொரோனா பெரிய எதிரி, அதை வீழ்த்தும் ஆயுதம் தடுப்பூசிதான்’: பிரதமர் பேச்சின் முழு விவரம்!
கொரோனா நமது மிகப் பெரிய எதிரி . நமது எதிரியை வீழ்த்த நம்மிடம் இருக்கக்கூடிய ஒரே ஆயுதம் தடுப்பூசிதான் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:…
View More ‘கொரோனா பெரிய எதிரி, அதை வீழ்த்தும் ஆயுதம் தடுப்பூசிதான்’: பிரதமர் பேச்சின் முழு விவரம்!ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி : பிரதமர் மோடி
ஜூன் 21ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா தொற்றின் 2வது அலையை எதிர்கொள்ள, விரைவாக…
View More ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி : பிரதமர் மோடிதடுப்பூசி தட்டுப்பாடுக்கு பிரதமரின் தவறான கொள்கையே காரணம்: கார்த்தி சிதம்பரம்!
இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு பிரதமர் மோடியின் தவறான கொள்கையே காரணம் என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்,…
View More தடுப்பூசி தட்டுப்பாடுக்கு பிரதமரின் தவறான கொள்கையே காரணம்: கார்த்தி சிதம்பரம்!ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு தடுப்பூசி: பிரதமர் அறிவுறுத்தல்
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க செல்லும் வீரர்கள், உடன் செல்வோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார். டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவின் முன்னேற்பாடுகள்…
View More ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு தடுப்பூசி: பிரதமர் அறிவுறுத்தல்சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சூழ்நிலையில் இந்தாண்டுக்கான…
View More சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசுதன்னலமற்ற சேவை: முன்களப் பணியாளர்களை பாராட்டிய பிரதமர் மோடி!
கொரோனா தொற்று காலத்தில், டிஜிட்டல் இந்தியா திட்டம் பெரும்பலனை அளித்துள்ளது, என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டு மக்களிடம் “மன் கி பாத்” வானொலி நிகழ்ச்சி மூலம், அவர் இன்று பேசியபோது இவ்வாறு குறிப்பிட்டார்.…
View More தன்னலமற்ற சேவை: முன்களப் பணியாளர்களை பாராட்டிய பிரதமர் மோடி!பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய…
View More பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!கருப்பு பூஞ்சைக்கு இலவச சிகிச்சை: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்!
கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது.…
View More கருப்பு பூஞ்சைக்கு இலவச சிகிச்சை: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்!