எல்லை தாண்டிய பயங்கரவாதம் – ஐநா பாதுகாப்பு அவையில் பாகிஸ்தானை சாடிய இந்தியா

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் நாடுகள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை மறைமுகமாக சாடும் வகையில் இந்தியா இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.…

View More எல்லை தாண்டிய பயங்கரவாதம் – ஐநா பாதுகாப்பு அவையில் பாகிஸ்தானை சாடிய இந்தியா