போஸ்பரா , கார்குடி பகுதியில் சுற்றி வரும் T23 புலியை பிடிக்கும் பணி, 20 ஆவது நாளாக தொடர்கிறது. நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில் 40 க்கும் மேற்பட்ட கால்நடைகள்…
View More T23 புலியை பிடிக்கும் பணி 20 ஆவது நாளாக தொடர்கிறதுநீலகிரி
மசினகுடியில் தொடர்கிறது புலியை தேடும் பணி.. கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல தடை
நீலகிரி மாவட்டம் மசினகுடி T23 புலியை தேடும் பணி, 18 வது நாளாக தொடர்கிறது. நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், 4 பேரையும்…
View More மசினகுடியில் தொடர்கிறது புலியை தேடும் பணி.. கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல தடைபொதுமக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்கும் பணி மீண்டும் தொடக்கம்
நீலகிரி அருகே மசினகுடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் புலியைப் பிடிக்கும் பணி இன்றும் தொடர்கிறது. நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப்பகுதியில் மசினகுடி அருகே, கால்நடைகள் மற்றும் 4 மனிதர்களை MDT23 என பெயரிடப்பட்ட புலி கொன்றதாக…
View More பொதுமக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்கும் பணி மீண்டும் தொடக்கம்புலி தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி
கூடலூர் அருகே ஆடு மேய்க்கச் சென்ற விவசாயியை புலி தாக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நிங்கனகொல்லி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குஞ்சு கிருஷ்ணன், தாம் வளர்க்கும் ஆடுகளை மேய்ச்சலுக்கு…
View More புலி தாக்கியதில் விவசாயி ஒருவர் பலிபோக்குவரத்துக்கு தயாராகும் பேருந்துகள்
பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து உள்ளதால், ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள்…
View More போக்குவரத்துக்கு தயாராகும் பேருந்துகள்கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக – முதல்வர்
தமிழ்நாடு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுகதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது…
View More கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக – முதல்வர்யானைக்கு தீ வைத்த விவகாரம்: குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
நீலகிரியில் காட்டு யானைக்கு தீ வைத்த விவகாரத்தில், குற்றவாளிகள் இரண்டு பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மாவனல்லா பகுதியில் காயத்துடன் ஒற்றை…
View More யானைக்கு தீ வைத்த விவகாரம்: குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தை!
நீலகிரியில் பிரசவத்திற்கு அழைத்துச் சென்ற பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலே இரட்டை குழந்தை பிறந்த சம்பவம் நடந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நாடுகாணி பகுதியைச் சேர்ந்த அன்னபூரணி என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்படவே 108…
View More கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தை!