இந்த சட்டமன்றத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். பவுன்ராஜிக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர்…
View More வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் – முதல்வர்திருவாரூர்
“சிறுபான்மை மக்களின் அரணாக அதிமுக இருக்கிறது” – முதல்வர்
சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருக்கும் ஒரே கட்சி அதிமுகதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, டெல்டா மாவட்டங்கள்,…
View More “சிறுபான்மை மக்களின் அரணாக அதிமுக இருக்கிறது” – முதல்வர்மன்னார்குடியில் பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா!
மன்னார்குடியில் அரசு பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மற்ற மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் மாவட்டத்தில் மொத்தம்…
View More மன்னார்குடியில் பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா!கிராமபுறங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை…
View More கிராமபுறங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்நாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்!
திருவாரூரில் மருத்துவர் சமுதாயத்திற்கு ஐந்து சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சலூன்கடைகளை அடைத்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில், மருத்துவர் சமுதாயத்திற்கு ஐந்து சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது…
View More நாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்!காதல் ஜோடி உயிரிழப்பு முயற்சி: காதலி பரிதாப உயிரிழப்பு!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே காதலர்கள் உயிரிழப்பு முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார். அவரது காதலன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்டம் திருப்புகலூர் அருகே உள்ள புதுக்கடை மேல தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள்…
View More காதல் ஜோடி உயிரிழப்பு முயற்சி: காதலி பரிதாப உயிரிழப்பு!நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு!
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார். புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேற்று ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி…
View More நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு!