நாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்!
திருவாரூரில் மருத்துவர் சமுதாயத்திற்கு ஐந்து சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சலூன்கடைகளை அடைத்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில், மருத்துவர் சமுதாயத்திற்கு ஐந்து சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது...