தமிழ்நாட்டில் இன்று 13- வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு முழுவதும் 13 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல், மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது. தற்போது ஒமிக்ரான் தொற்று மக்களை அச்சுறுத்தி…

View More தமிழ்நாட்டில் இன்று 13- வது மெகா தடுப்பூசி முகாம்

இந்தியாவில் சற்று அதிகரித்த கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,954 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 29…

View More இந்தியாவில் சற்று அதிகரித்த கொரோனா தொற்று

’ஒமிக்ரானில் இருந்து பாதுகாக்க 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்’:பிரதீப் கவுர்

ஒமிக்ரான் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இரண்டு டோஸ் தடுப்பூசி அவசியம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸுக்கு ஒமிக்ரான்…

View More ’ஒமிக்ரானில் இருந்து பாதுகாக்க 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்’:பிரதீப் கவுர்

தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள் வீட்டில் இருப்பதே சிறந்தது; நீதிமன்றம்

ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தற்போது இருக்கும் ஒரு வழி தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டுமே. வைரஸ் பரவல் குறைந்ததைத்தொடர்ந்து  பள்ளிகள் தொடங்கி  நேரடி…

View More தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள் வீட்டில் இருப்பதே சிறந்தது; நீதிமன்றம்

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கவில்லை : மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு தாய், சேய் நல மருத்துவமனையில், பருவ மழை மற்றும் பேரிடர் கால தாய் சேய் நல…

View More தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கவில்லை : மா.சுப்பிரமணியன்

75 லட்சம் பேருக்கு தடுப்பூசி இலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நிர்ணயித்த அளவை விட கூடுதல் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கிவருவதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஜி.ஆர். நகரில், மழை கால சிறப்பு மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

View More 75 லட்சம் பேருக்கு தடுப்பூசி இலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்தியாவில் புதிதாக 11,271 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 11,271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை,…

View More இந்தியாவில் புதிதாக 11,271 பேருக்கு கொரோனா

கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 555 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 555 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த தொற்றுப்…

View More கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 555 பேர் உயிரிழப்பு

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அனுமதி

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொற்றுப் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில்…

View More கோவாக்சின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அனுமதி

புதுச்சேரியில் 80% தடுப்பூசி போடப்பட்டுள்ளது : தமிழிசை சவுந்தர்ராஜன்

புதுச்சேரியில் தொடர்ந்து முயற்சி செய்ததன் காரணமாக, 80% தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: புதுச்சேரியில் இன்னும் இரண்டரை லட்சம் பேர் தடுப்பூசி…

View More புதுச்சேரியில் 80% தடுப்பூசி போடப்பட்டுள்ளது : தமிழிசை சவுந்தர்ராஜன்