தமிழ்நாட்டில் புதிதாக 606 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. 700 -க்கு கீழ் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, இப்போது…
View More தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனாமக்கள் நல்வாழ்வுத்துறை
கொரோனா: 24 மணி நேரத்தில் 772 பேர் டிஸ்சார்ஜ்
தமிழ்நாட்டில் புதிதாக 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் 800-க்கும் கீழாக…
View More கொரோனா: 24 மணி நேரத்தில் 772 பேர் டிஸ்சார்ஜ்தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கவில்லை : மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு தாய், சேய் நல மருத்துவமனையில், பருவ மழை மற்றும் பேரிடர் கால தாய் சேய் நல…
View More தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கவில்லை : மா.சுப்பிரமணியன்தமிழ்நாட்டில் புதிதாக 802 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த பல நாட்களாக 900 க்கும் குறைவான அளவிலேயே தினசரி பாதிப்பு பதிவாகிவுள்ளது.…
View More தமிழ்நாட்டில் புதிதாக 802 பேருக்கு கொரோனாதமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் புதிதாக 1,152 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்…
View More தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா தொற்றுசட்டப்பேரவையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்
சட்டப்பேரவையில் இன்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது.…
View More சட்டப்பேரவையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்