100 கோடி தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் வாழ்த்து

இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதற்காக, பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு…

View More 100 கோடி தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் வாழ்த்து

100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி விரைவில் மாறும் : தமிழிசை

புதுச்சேரி மாநிலம் விரைவில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாக மாறும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட மேல்சாத்தமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியில்,…

View More 100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி விரைவில் மாறும் : தமிழிசை

’நமக்கு கொரோனா வரலையேன்னு நினைச்சேன், ஆனா…’ பிரபல நடிகை திடுக் வீடியோ

வரவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது தனக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார். பிரபல இந்தி நடிகை பூஜா பேடி. பல படங்களில் நடித்துள்ள இவர், நடிகர் கபீர் பேடியின்…

View More ’நமக்கு கொரோனா வரலையேன்னு நினைச்சேன், ஆனா…’ பிரபல நடிகை திடுக் வீடியோ

இந்தியாவில் புதிதாக 18,166 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 18,166 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இதற்கு தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி இருப்பதும்…

View More இந்தியாவில் புதிதாக 18,166 பேருக்கு கொரோனா

இந்தியாவில் 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,740 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா 2வது அலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி…

View More இந்தியாவில் 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது கொரோனா

இந்தியாவில் புதிதாக 21,257 பேருக்கு கொரோனா தொற்று

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 21,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வேகமாக பரவிய கொரோனா 2வது அலை தற்போது குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்…

View More இந்தியாவில் புதிதாக 21,257 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் குறைந்தது கொரோனா தொற்று

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 20,799 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா 2வது அலை, நாடு முழுவதும் தற்போது குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத் தும்…

View More இந்தியாவில் குறைந்தது கொரோனா தொற்று

4-ம் கட்ட முகாமில் 17.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி

நான்காம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில், 17 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி…

View More 4-ம் கட்ட முகாமில் 17.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் புதிதாக 22, 842 பேருக்கு கொரோனா

நாடு முழுவதும் புதிதாக 22, 842 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. படிப்படியாக அதிகரித்து வந்த கொரோனா 2வது அலை, நாடு முழுவதும் தற்போது குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும்…

View More இந்தியாவில் புதிதாக 22, 842 பேருக்கு கொரோனா

தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு : விரைந்து செயல்பட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ள 13 மாவட்டங்க ளில், விரைந்து செயல்படுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

View More தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு : விரைந்து செயல்பட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்