18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: திருப்பூரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள்…

View More 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: திருப்பூரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த எத்தனை ஆண்டுகள் ஆகும்?

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் தேவைப்படும் என கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யும் சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…

View More அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த எத்தனை ஆண்டுகள் ஆகும்?

பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி வழிமுறைகள்!

பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.. கொரோனா 2-வது அலையில் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் மூலம்…

View More பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி வழிமுறைகள்!

மாநிலங்கள் ஏன் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்கின்றன?

மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்காதா நிலையில் தமிழகம், டெல்லி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர்.…

View More மாநிலங்கள் ஏன் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்கின்றன?

கொரோனா 2-வது அலையின் தாக்கம் எப்போது குறையும்?

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் ஜூலை மாதத்திற்கு முன்பாக குறையாது என அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிர் அறிவியல் பள்ளியின் இயக்குநர் மற்றும் வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல் கூறியுள்ளார். கொரோனாவின் 2-வது அலை குறித்து…

View More கொரோனா 2-வது அலையின் தாக்கம் எப்போது குறையும்?

கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்யப்படுவது ஏன்?

மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்காதா நிலையில் தமிழகம், டெல்லி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர்.…

View More கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்யப்படுவது ஏன்?

17 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 26 லட்சத்து 62 ஆயிரத்து 575 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி…

View More 17 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு

இதுவரை தடுப்பூசி எடுக்காதவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்!

இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த மார்ச் 9ஆம்…

View More இதுவரை தடுப்பூசி எடுக்காதவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்!

மே 1 -முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

நாட்டில் வரும் மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை தடுக்க கடந்த ஜனவரி16-ம் தேதி முதல் தடுப்பூசிகள்…

View More மே 1 -முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல் ஆணையர் எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு அருகே உள்ள செம்பியம் காவலர்…

View More தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல் ஆணையர் எச்சரிக்கை!