47 பச்சிளம் குழந்தைகளுக்குப் பாதிப்பில்லை!
சென்னை திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவமனையிலிருந்த 47 பச்சிளம் குழந்தைகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று...