கரூர் மாரியம்மன் கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை! அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு!
கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி மாத பெருவிழா கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் விழாவில் பங்கேற்ற இஸ்லாமியர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற...