“சரியான பொறுப்புகளில் நேர்மையானவர்கள்”: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தல்
சரியான பொறுப்புக்களில் நேர்மையான நபர்களை நியமிக்கும் போதே தவறுகள் தவிர்க்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 2016 குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, மதுரையைச்...