“சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்!” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது.  தேர்தலில் INDIA கூட்டணி…

View More “சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்!” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.75 லட்சம் அபராதத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

நீலகிரி மாவட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி யானை மற்றும் வனவிலங்குகள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த 75 லட்சம் ரூபாய் அபராதத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த…

View More தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.75 லட்சம் அபராதத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

‘பார், இங்குதான் நான் பணி செய்கிறேன் ‘: உச்ச நீதிமன்றத்திற்கு மகள்களை அழைத்துச் சென்ற தலைமை நீதிபதி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தன் வளர்ப்பு மகள்கள் இருவரையும் உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு நேற்று அழைத்து வந்து சுற்றிக்காட்டினார். இந்த நிகழ்வை கண்ட அங்கிருந்த மூத்த நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் திகைப்பில் ஆழ்ந்தனர்.…

View More ‘பார், இங்குதான் நான் பணி செய்கிறேன் ‘: உச்ச நீதிமன்றத்திற்கு மகள்களை அழைத்துச் சென்ற தலைமை நீதிபதி