கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுவை  தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சேடபட்டியை அடுத்த செம்பூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் இனியராஜ் விவசாயி. இவர் தனது தோட்டத்து பகுதியில்…

View More கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி பேராசிரியர் கைது..!

உசிலம்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கல்லூரி பேராசிரியரை கைது செய்த போலிசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் செயல்பட்டு வரும் அருளானந்தர் கல்லூரியில், ஊரக…

View More மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி பேராசிரியர் கைது..!

50-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை..! காவல்துறை தீவிர விசாரணை!

உசிலம்பட்டி அருகே வீடுகளில் வளர்க்கப்படும் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த கோவில்பட்டி, வையத்தான், மம்பட்டிபட்டி,…

View More 50-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை..! காவல்துறை தீவிர விசாரணை!

அதிமுகவையும், இரட்டை இலையையும் விரைவில் மீட்டெடுப்போம்- உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்

விரைவில் அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்டெடுப்போம் என உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தெரிவித்துள்ளார்.   கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.…

View More அதிமுகவையும், இரட்டை இலையையும் விரைவில் மீட்டெடுப்போம்- உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்

மது அருந்த பணம் தராத தாயை மிதித்துக் கொன்ற மகன் கைது

மதுரை உசிலம்பட்டி அருகே மது அருந்த பணம் தராத தாயை மிதித்துக் கொன்றதாக மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி அருகேயுள்ள கோடாங்கி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மொக்கராசு – பெருமாயி…

View More மது அருந்த பணம் தராத தாயை மிதித்துக் கொன்ற மகன் கைது