உசிலம்பட்டி அருகே பட்டியலின மக்கள் சென்று வந்த ஆற்றுப்பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததால் பள்ளி செல்ல பாதை இல்லாமல் பட்டியலின மாணவ மாணவிகள் தவிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டி…
View More பட்டியலின மக்களின் பாதையை ஆக்கிரமித்த தனி நபர் – பள்ளி செல்ல வழியின்றி தவிக்கும் மாணவர்கள்!சாலை ஆக்கிரமிப்பு
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் குண்டுகட்டாக அகற்றம்!
மயிலாடுதுறையில் மழைநீர் வடிவதற்கு தடையாகவும், பொது மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை ஓரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை போலீசார் குண்டுக்கட்டாக அகற்றினர். மயிலாடுதுறை நகரத்தில் போக்குவரத்து நெருக்கடி…
View More ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் குண்டுகட்டாக அகற்றம்!