பட்டியலின மக்களின் பாதையை ஆக்கிரமித்த தனி நபர் – பள்ளி செல்ல வழியின்றி தவிக்கும் மாணவர்கள்!
உசிலம்பட்டி அருகே பட்டியலின மக்கள் சென்று வந்த ஆற்றுப்பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததால் பள்ளி செல்ல பாதை இல்லாமல் பட்டியலின மாணவ மாணவிகள் தவிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டி...