பழ.நெடுமாறன் கூறியது உலக மக்களை முட்டாளாக்கும் செயல்-கருணா கருத்து
பழ.நெடுமாறன் கூறியது உலக மக்களை முட்டாளாக்கும் செயல் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்தவரும் இலங்கை முன்னாள் அமைச்சருமான கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது...