பிரபாகரன் பதுங்கி இருக்கமாட்டார்; பழ நெடுமாறன் கருத்துக்கு சீமான் பதில்

பிரபாகரன் 15 ஆண்டுகளாக பதுங்கி இருக்கமாட்டார் என  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததாக கூறப்பட்டது. அந்த…

View More பிரபாகரன் பதுங்கி இருக்கமாட்டார்; பழ நெடுமாறன் கருத்துக்கு சீமான் பதில்

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? மறுக்கும் இலங்கை ராணுவம்

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் 2009-ல் நடந்த போரில் கொல்லப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்…

View More பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? மறுக்கும் இலங்கை ராணுவம்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்: பழ.நெடுமாறன்!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததாக…

View More விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்: பழ.நெடுமாறன்!

விடுதலையானவர்களில் ஈழத்தமிழர்கள் 4 பேரை சிறப்பு முகாம்களுக்கு அனுப்பக்கூடாது – பழ.நெடுமாறன் கோரிக்கை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான 6 பேரில், 4 பேர் ஈழத்தமிழர்கள் என்றும், அவர்களை சிறப்பு முகாம்களுக்கு அனுப்பாமல் அவர்களது உறவிர்கள் வாழும் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.   ராஜீவ்…

View More விடுதலையானவர்களில் ஈழத்தமிழர்கள் 4 பேரை சிறப்பு முகாம்களுக்கு அனுப்பக்கூடாது – பழ.நெடுமாறன் கோரிக்கை

தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை கீழடி அகழாய்வில் பயன்படுத்த வேண்டும் – பழ. நெடுமாறன்

இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை கீழடி அகழாழ்வில் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். கீழடியில் முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணியை 2015-ம் ஆண்டு முதல்…

View More தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை கீழடி அகழாய்வில் பயன்படுத்த வேண்டும் – பழ. நெடுமாறன்

நவீன சாதனங்களை போல் நவீன காலத்திற்கு ஆதினங்கள் மாற வேண்டும் ; தொடரும் சர்ச்சை

தருமபுர ஆதினத்தின் பட்டினப் பிரவேச எதிர்ப்பது என்பது இந்து மதத்திற்கு எதிரான செயல் என்ற தோற்றம் உருவாகி வரும் நிலையில், பழநெடுமாறன் போன்றவர்கள் காலத்திற்கு ஏற்ப ஆதினங்கள் தங்களது நடைமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் எனக்…

View More நவீன சாதனங்களை போல் நவீன காலத்திற்கு ஆதினங்கள் மாற வேண்டும் ; தொடரும் சர்ச்சை