ஈஸ்டர் தாக்குதல் வழக்கு – சிறிசேனா இழப்பீடு வழங்க இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு
இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பான வழக்கில் முன்னாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனா 2.2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2019ம்...