மதுரையில் இளைஞர் ஆணவப்படுகொலை? முக்கிய குற்றவாளி கைது!

விருதுநகர் அருகே கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த இளைஞரை மதுரையில் ஆணவப்படுகொலை செய்த முக்கிய குற்றவாளியான பிரபாகரனை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து- மாரியம்மாள் என்பவரின் மகனான அழகேந்திரன்…

View More மதுரையில் இளைஞர் ஆணவப்படுகொலை? முக்கிய குற்றவாளி கைது!

“திரையில் வீரத்தை காட்டுபவர் சூப்பர் மேன் அல்ல..” – நடிகர் சத்யராஜ் பேச்சு!

“திரையில் வீரத்தைக் காட்டுபவர் சூப்பர் மேன் அல்ல, தரையில் வீரத்தை காட்டுபவர்கள் தான் சூப்பர் மேன்.. அப்படி என்னை பொறுத்தவரை தரையில் வீரத்தைக் காட்டிய தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் தான் சூப்பர் மேன்”…

View More “திரையில் வீரத்தை காட்டுபவர் சூப்பர் மேன் அல்ல..” – நடிகர் சத்யராஜ் பேச்சு!

பிரபாகரனின் மகள் என்ற பெயரில் வெளியான வீடியோ; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை!

துவாரகா பெயரில் வெளி வந்த காணொலியை நிராகரிக்கிறோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்காகவும், தனி தமிழீழம் கேட்டு போராடி உயிர் நீத்தவர்…

View More பிரபாகரனின் மகள் என்ற பெயரில் வெளியான வீடியோ; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை!

”பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை வெளியிடுவேன்” – பழ.நெடுமாறன்

பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்தவுடன், அதனை ஊடகத்தினர் முன்பாக வெளியிடுவேன் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள கிருஷ்ணய்யர் அரங்கில், தமிழ்நாடு முற்போக்கு பெண்…

View More ”பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை வெளியிடுவேன்” – பழ.நெடுமாறன்

பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டனர் – நார்வே முன்னாள் அமைச்சர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

பிரபாகரன்  மற்றும் பிரபாகரன் குடும்பத்தினர் இறந்துவிட்டனர் என நார்வே முன்னாள் அமைச்சரும் ஐக்கிய நாடுகளின் சபையின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குனருமான எரிக் சோல்ஹிம் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இலங்கையில்…

View More பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டனர் – நார்வே முன்னாள் அமைச்சர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

இறுதிப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் – இலங்கை முன்னாள் ராணுவ தளபதி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு சிறந்த தலைவர், அவர் இறுதிப் போரில் ராணுவத்தினருடனான மோதலில் கொல்லப்பட்டுவிட்டார் என இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகன்களான…

View More இறுதிப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் – இலங்கை முன்னாள் ராணுவ தளபதி

பிரபாகரன் பதுங்கி இருக்கமாட்டார்; பழ நெடுமாறன் கருத்துக்கு சீமான் பதில்

பிரபாகரன் 15 ஆண்டுகளாக பதுங்கி இருக்கமாட்டார் என  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததாக கூறப்பட்டது. அந்த…

View More பிரபாகரன் பதுங்கி இருக்கமாட்டார்; பழ நெடுமாறன் கருத்துக்கு சீமான் பதில்

பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே-வைகோ

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே என்று  மதிமுக பொதுச் செயலாளார் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து, வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழீழத் தேசியத் தலைவர் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்கள்…

View More பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே-வைகோ