“இறை நினைவுடன் வாழுதல்”

பன்னிரு திருமுறைகளில் பத்தாவதாக விளங்குவது திருமூலர் அருளிய திருமந்திரம். அதன் சிறப்புகள் குறித்து “நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று ஒரு மந்திரத்தின் மகிமையை அறிவோம்.   “நாள்தோறும்…

View More “இறை நினைவுடன் வாழுதல்”

‘சிவனுக்கு ஒப்பான தெய்வம் தேடினும் இல்லை’

“நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற தொடரின் கீழ், இன்று ஒரு புதிய செய்யுளைக் காண்போம்… சிவனொடு ஒக்குந் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்…

View More ‘சிவனுக்கு ஒப்பான தெய்வம் தேடினும் இல்லை’

“சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்”

திருமூலர் அருளிய திருமந்திரத்தையும், அதன் சிறப்புகளையும் நாள்தோறும் பார்த்து, படித்து  வருகிறோம். இன்று, அனைவரையும் ,உயர்நிலைக்கு கொண்டு செல்லும் அதிசய மந்திரமான திருமந்திரத்தின் ஒரு பாடல் பற்றி படிப்போம்… சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ…

View More “சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்”

நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்

“அன்பே சிவம், உள்ளமே கோயில்” என்றெல்லாம் நாம் சாதாரணமாக பேசக் கேட்டிப்போம். அதனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியவர் திருமூலர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருமூலர், பதினெண் சித்தர்களில் ஒருவர். அவர்…

View More நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்

சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியில் ஓவிய பயிற்சி முகாம்

கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கலைப்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உலக ஓவிய தினத்தினை சிறப்பாகக் கொண்டாடும் விதமாகவும், படைப்பாற்றல்…

View More சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியில் ஓவிய பயிற்சி முகாம்

மக்களை ஈர்க்கும் பழங்குடியினர் அருங்காட்சியகம்

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்த பண்டைய பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை குறித்து விளக்கும் உதகை பழங்குடியினர் அருங்காட்சியகம், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 36 வகையான பழங்குடியினர்…

View More மக்களை ஈர்க்கும் பழங்குடியினர் அருங்காட்சியகம்

ஐசியூ-வில் புத்தக வெளியீடு: மறுநாள் உயிரிழந்த எழுத்தாளர்

சிகிச்சை பெற்றுவந்த எழுத்தாளரின் புத்தகம் ஐசியூ-வில் வெளியிடப்பட்ட மறுநாள் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மராட்டி எழுத்தாளர் சுபாஷினி குக்டே (79). இவர் புதிதாக எழுதிய சிறுகதை தொகுப்பு, வெளியிட தயாராக…

View More ஐசியூ-வில் புத்தக வெளியீடு: மறுநாள் உயிரிழந்த எழுத்தாளர்

காக்கிக்குள் ஒரு கவிஞர்…

திருச்சி போலீஸ் ஐ.ஜி பாலகிருஷ்ணன் எழுதிய டைரி குறிப்பு தற்போது இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. காவலர்கள் உயிரிழப்பு  என்பது சமீபகாலமாக அதிகரிக்கபட்டு வந்த சூழலில் தமிழ்நாடு அரசு வார விடுமுறை மற்றும் யோகா,…

View More காக்கிக்குள் ஒரு கவிஞர்…

இலவச தடுப்பூசி விவகாரம்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களை சேர்க்காதது ஏன்? என்று மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது இந்தியாவில் கொரோனா 2வது அலையால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.…

View More இலவச தடுப்பூசி விவகாரம்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா உடல் தகனம்!

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் உடல், அரசு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் புதுச்சேரி லாசுப்பேட்டை அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தார். அவர் அவரது வயது…

View More அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா உடல் தகனம்!