ஆண்டிபட்டி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் (27). இவர் குள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், பிரபு…
View More மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலைCategory: முக்கியச் செய்திகள்
ஞானதேசிகன் உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி!
உடல் நலக்குறைவு காரணமாக காலமான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஞானதேசிகன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள…
View More ஞானதேசிகன் உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி!இரவு நேர கேளிக்கை விடுதியாக மாறிய கார்… டாக்ஸி டிரைவரின் புதிய முயற்சி!
கிரீஸில் கார் ஒன்று இரவு நேர கேளிக்கை விடுதியாக மாற்றப்பட்டிருப்பது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா காரணமாக மக்கள் பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இதனால் மக்களுக்கு மன ரீதியிலான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.…
View More இரவு நேர கேளிக்கை விடுதியாக மாறிய கார்… டாக்ஸி டிரைவரின் புதிய முயற்சி!கொரோனா தடுப்பூசி போடும் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?
கொரோனா தடுப்பூசி போடும் போது மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே போடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.…
View More கொரோனா தடுப்பூசி போடும் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?டிரைவர் கட்டாயமில்லை… அறிமுகமானது எலக்ட்ரிக் டிராக்டர்!
ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று எலக்ட்ரிக் டிராக்டரை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. அனைத்து துறைகளின் மேம்பாட்டிலும் தொழில்நுட்பம் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது. மனித வேலைகளை எளிதாக்குவதற்கு தொழில்நுட்பம் அதிகம் உதவுகிறது. அந்தவகையில் எலக்ட்ரிக்…
View More டிரைவர் கட்டாயமில்லை… அறிமுகமானது எலக்ட்ரிக் டிராக்டர்!புதுச்சேரியில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் நாரயணசாமி!
புதுச்சேரியில் 8 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு…
View More புதுச்சேரியில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் நாரயணசாமி!தலையில் கரகம் சுமந்தபடி வயலில் நாற்று நட்டு அசத்திய மாற்றுத்திறனாளி மாணவி!
அரியலூரில் தலையில் கரகம் சுமந்தபடி வயலில் நாற்று நட்டு மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். அரியலூர் மாவட்டம் பெரியதிருகொணம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது…
View More தலையில் கரகம் சுமந்தபடி வயலில் நாற்று நட்டு அசத்திய மாற்றுத்திறனாளி மாணவி!பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்; விளக்கம் அளித்த விஜய்சேதுபதி!
பட்டாக் கத்தியால் கேக் வெட்டியது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்…
View More பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்; விளக்கம் அளித்த விஜய்சேதுபதி!விதிகளை மீறினால் உரிமம் ரத்து… திரையரங்குகளை எச்சரிக்கும் சென்னை காவல் ஆணையர்!
விதிமுறைகளை மீறி அதிக மக்களை அனுமதிக்கும் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம்…
View More விதிகளை மீறினால் உரிமம் ரத்து… திரையரங்குகளை எச்சரிக்கும் சென்னை காவல் ஆணையர்!குருமூர்த்தியின் பேச்சு, நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும் பேச்சு- திமுக சட்டத்துறைத் தலைவர் சண்முகசுந்தரம்!
துக்ளக் ஆண்டுவிழாவில் நீதிபதிகள் நியமனம் குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு, இந்திய நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும் கண்டனத்திற்குரிய பேச்சு என திமுக சட்டத்துறைத் தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில்,…
View More குருமூர்த்தியின் பேச்சு, நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும் பேச்சு- திமுக சட்டத்துறைத் தலைவர் சண்முகசுந்தரம்!