முகக்கவசம் அணியாத 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு! – காவல்துறை அதிரடி

முகக்கவசம் அணியாத 87,296 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த 11,139 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.…

View More முகக்கவசம் அணியாத 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு! – காவல்துறை அதிரடி

வாக்கு எண்ணும் மையங்களுக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு : மகேஷ்குமார் அகர்வால்

சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருப்பதாக, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில், வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள…

View More வாக்கு எண்ணும் மையங்களுக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு : மகேஷ்குமார் அகர்வால்

விதிகளை மீறினால் உரிமம் ரத்து… திரையரங்குகளை எச்சரிக்கும் சென்னை காவல் ஆணையர்!

விதிமுறைகளை மீறி அதிக மக்களை அனுமதிக்கும் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம்…

View More விதிகளை மீறினால் உரிமம் ரத்து… திரையரங்குகளை எச்சரிக்கும் சென்னை காவல் ஆணையர்!