14 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானில் விளையாட சென்றுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இரண்டு…
View More 14 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி!Category: முக்கியச் செய்திகள்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்க 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு: பிரதமர் மோடி தகவல்!
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்க 1000 கோடி ரூபாய் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 16 ஆம் தேதி நடைபெற்ற ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சிமாநாட்டில் காணொலி…
View More ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்க 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு: பிரதமர் மோடி தகவல்!கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல்!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் 50 கிலோ மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதி மற்றும் எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன…
View More கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல்!இந்தோனேசியா நிலநடுக்கம்: கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு!
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேஷியாவின் மேற்குசுலேவேசி பகுதியில் மாமுஜு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நள்ளிரவு தாண்டி இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்கடர் அளவுகோலில் 6…
View More இந்தோனேசியா நிலநடுக்கம்: கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு!ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பேருந்து மோதி விபத்து; 6 பேர் உயிரிழப்பு, 17 பேர் படுகாயம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் மின்கம்பத்தில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஜாலோர் மாவட்டத்தில் மகேஷ்பூர் என்ற இடத்தில் நேற்று இரவு இந்த கோர விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தின்…
View More ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பேருந்து மோதி விபத்து; 6 பேர் உயிரிழப்பு, 17 பேர் படுகாயம்!அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ரவுண்ட் அப்
மதுரை அலங்காநல்லூரை அதிரவைத்த ஜல்லிக்கட்டு போட்டியில், 12 காளைகளை அடக்கிய விராட்டிபத்து வீரர் கண்ணனுக்கு முதல்பரிசாக கார் வழங்கப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி, காலை 9 மணிக்கு வழக்கமான உற்சாகத்துடன்…
View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ரவுண்ட் அப்தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு எந்தவித உடல் உபாதைகளும் ஏற்படவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 2,783 பேருக்கும் எந்தவித பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்று மாலை 6…
View More தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு எந்தவித உடல் உபாதைகளும் ஏற்படவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்ஒரே நாளில் 1 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி!
இந்தியா முழுவதும் முதல் நாளன்று 1 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. இது குறித்து…
View More ஒரே நாளில் 1 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி!த.மா.காவின் துணைத்தலைவர் ஞானதேசிகனின் உடல் தகனம்!
உடல் நலக்குறைவு காரணமாக காலமான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகனின் உடல் தகனம் செய்யப்பட்டது. சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஞானதேசிகன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, தமிழக மீன்வளத்துறை…
View More த.மா.காவின் துணைத்தலைவர் ஞானதேசிகனின் உடல் தகனம்!பாலிவுட்டில் தடம் பதிக்கும் விஜய் சேதுபதி!
பாலிவுட்டில் உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’ என்கிற மவுனப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிஷோர் பாண்டுரங் பலேகர் இந்தப் படத்தை இயக்குகிறார். தமிழ் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமும், பிரலபலமான முகங்களில்…
View More பாலிவுட்டில் தடம் பதிக்கும் விஜய் சேதுபதி!