இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மருத்துவமனை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி!

இந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். உலகில் இயற்கை பேரிடர்கள் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா இருந்து வருகிறது. அந்நாட்டின் சுலவேசி தீவில் இன்று காலை…

View More இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மருத்துவமனை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி!

வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து புபேந்தர் சிங் மான் விலகல்!

வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து விலகுவதாக புபேந்தர் சிங் மான் அறிவித்துள்ளார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி,…

View More வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து புபேந்தர் சிங் மான் விலகல்!

இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர்கள் எந்த காலத்திலும் அண்ணன் தம்பியாக முடியாது; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர்கள் எந்த காலத்திலும் அண்ணன் தம்பியாக முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை ராயபுரம் தொகுதி சட்டமன்ற அலுவலத்தில் ஊழியர்கள், தொகுதி மக்களுடன் அமைச்சர் ஜெயக்குமார் பொங்கல்…

View More இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர்கள் எந்த காலத்திலும் அண்ணன் தம்பியாக முடியாது; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

திருக்குறள் தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது: ஜே.பி.நட்டா

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார். சென்னை மதுரவாயலில் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 1500 பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்த விழாவை பாஜக…

View More திருக்குறள் தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது: ஜே.பி.நட்டா

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 29-ம் தொடக்கம்; மக்களவை செயலகம் அறிவிப்பு!

இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய்தியில், மக்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி…

View More நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 29-ம் தொடக்கம்; மக்களவை செயலகம் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை முதல் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து; சுகாதாரத்துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் தகவல்!

தமிழகத்தில் நாளை முதல் 166 மையங்களில் கோவிட்ஷீல்டு தடுப்பூசி முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா தடுப்பூசி மையத்தில் முன்னேற்பாடு பணிகள்…

View More தமிழகத்தில் நாளை முதல் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து; சுகாதாரத்துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் தகவல்!

கொரோனோ தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

இந்தியா முழுவதும் நாளை நடைபெற உள்ள கொரோனோ தடுப்பூசி போடும் பணிகளை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் நரேந்திரமோடி நாளை காலை 10…

View More கொரோனோ தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

ராகுல்காந்தியின் வருகை காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை எற்படுத்தியுள்ளது; எம்.எல்.ஏ விஜயதரணி கருத்து!

ராகுல்காந்தியின் வருகை காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி தெரிவித்தார். மதுரையில் கன்னியகுமரி விளவங்கோ காங்கிரஸ் சட்டமன் உறுப்பினர் விஜயதரணி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியித்தார். அப்போது, ராகுல்…

View More ராகுல்காந்தியின் வருகை காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை எற்படுத்தியுள்ளது; எம்.எல்.ஏ விஜயதரணி கருத்து!

நீண்ட இழுபறிக்குப் பின் சீனா சென்றது உலக சுகாதார அமைப்புக்குழு; கொரோனா பரவல் தொடர்பாக விசாரணை!

நீண்ட இழுபறிக்குப் பின்னர் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு சீனா சென்றடைந்தது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும்…

View More நீண்ட இழுபறிக்குப் பின் சீனா சென்றது உலக சுகாதார அமைப்புக்குழு; கொரோனா பரவல் தொடர்பாக விசாரணை!

டெல்லியில் விவசாயிகளுடன் நாளை 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை; மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல்!

மத்திய அரசு மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடையே நாளை 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு…

View More டெல்லியில் விவசாயிகளுடன் நாளை 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை; மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல்!