ரூ. 20 மதிப்பிலான மஞ்சப்பை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 10 ரூபாய்க்கு வழங்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சுப்ரியா சாஹு, கோயம்பேட்டில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தில் வரிசையில்…
View More 10 ரூபாய்க்கு மஞ்சப்பை – மானிய விலையில் விற்பனைno plastic
மருதமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர வனத் துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். மருதமலை அடிவாரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் வனப் பகுதியில்…
View More மருதமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடைபொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை
பொது இடங்களில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரங்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான…
View More பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை