4 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கையின் நிலவரம் மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க போதுமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தெலங்கானாவின் பிராந்திய கட்சியான பிஆர்எஸ்…
View More 4 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து ஏன்? நிபுணர்கள் தெரிவிப்பது ஏன்?செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து 2800 கன அடியாக உள்ள நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணி முதல் 3000 கன அடியாக நீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது. தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான…
View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!புயல் எதிரொலி: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’…
View More புயல் எதிரொலி: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?
நாடே ஆவலோடு எதிர்பார்க்கும் தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்தியா கூட்டணி உருவான பின் நடைபெற்ற முதல் தேர்தல் இது. …
View More 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?சீன அதிபரை சர்வாதிகாரி என குறிப்பிட்ட ஜோ பைடன்! செய்தியாளர் சந்திப்பில் திடீர் பரபரப்பு!
சீன அதிபர் ஷி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டது செய்தியாளர் சந்திப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு…
View More சீன அதிபரை சர்வாதிகாரி என குறிப்பிட்ட ஜோ பைடன்! செய்தியாளர் சந்திப்பில் திடீர் பரபரப்பு!காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசி மணல்,…
View More காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம் – கொட்டும் மழையிலும் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் இன்று நடைபெற்றது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில்…
View More சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம் – கொட்டும் மழையிலும் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!மார்ச்-க்குள் 30% ரேசன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும்- அமைச்சர் சக்கரபாணி!
தமிழ்நாட்டில் வரும் மார்ச் மாதத்திற்குள் 30 சதவீத ரேசன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்ததாவது: மார்ச்…
View More மார்ச்-க்குள் 30% ரேசன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும்- அமைச்சர் சக்கரபாணி!கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தில் த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான்!
கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தில் நடிகை த்ரிஷா மற்றும் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்துள்ளார். கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்…
View More கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தில் த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான்!அடுத்த 3 மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: வடகிழக்குப் பருவமழை…
View More அடுத்த 3 மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்