உலக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ள நிலையில், அவருக்கு பதில் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – வங்கதேச போட்டியின் போது பந்தினை…
View More உலகக் கோப்பை கிரிக்கெட்: ஹர்திக் பாண்டியா விலகல்! பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு!நேபாள நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு – பிரதமர் மோடி இரங்கல்!
நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் நேற்றிரவு 11.32 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. ஜாஜர்கோட்டில் உள்ள லாமிடாண்டா பகுதியில் நிலநடுக்கம் மையம்…
View More நேபாள நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு – பிரதமர் மோடி இரங்கல்!வாக்காளா் பட்டியல் பெயா் சோ்க்க மாநிலம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்கள்!
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு மற்றும் நீக்கும் பணிக்கான சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. நாளையும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. தமிழ்நாட்டில் வாக்காளா் பட்டியல் திருத்தப்…
View More வாக்காளா் பட்டியல் பெயா் சோ்க்க மாநிலம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்கள்!சென்னையில் வேகமாக சென்றால் அபராதம் – புதிய விதி அமலானது!
சென்னையில் வாகனங்களுக்கான புதிய வேகக்கட்டுப்பாடு இன்று முதல் அணலுக்கு வந்துள்ளது. சென்னையில் சுமாா் 62.5 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 6 சதவிகித வாகனங்கள் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், …
View More சென்னையில் வேகமாக சென்றால் அபராதம் – புதிய விதி அமலானது!பெண் அதிகாரிகளுக்கு கா்னல் அந்தஸ்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கா்னலாக பதவி உயா்வு வழங்க மறுக்கும் ராணுவத்தின் அணுகுமுறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்திய ராணுவத்தில் ஓய்வு பெறும் 60 வயது வரை பணியாற்ற நிரந்தர பணி அந்தஸ்து…
View More பெண் அதிகாரிகளுக்கு கா்னல் அந்தஸ்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!சென்னை அம்பத்தூா் வழியாக செல்லும் 66 புறநகர் ரயில்கள் ரத்து!
சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையிலிருந்து அம்பத்தூா் வழியாக செல்லும் 66 புறநகர் ரயில்கள் இன்றிரவு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…
View More சென்னை அம்பத்தூா் வழியாக செல்லும் 66 புறநகர் ரயில்கள் ரத்து!காஸாவில் பலியாகும் பச்சிளம் குழந்தைகள்… உலகம் அமைதியாக இருப்பது ஏன்? – இர்பான் பதான் கேள்வி
முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் காஸாவில் நடந்து வரும் வன்முறை குறித்தும் அதனை கண்டு உலகம் அமைதியாக இருப்பது குறித்தும் தனது கவலையை பதிவு செய்துள்ளார். அவர் தனது சமூக…
View More காஸாவில் பலியாகும் பச்சிளம் குழந்தைகள்… உலகம் அமைதியாக இருப்பது ஏன்? – இர்பான் பதான் கேள்விஅரசுப் பள்ளிகளில் JEE, NEET தோ்வுகளுக்கு பயிற்சி: வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விருப்பம் உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு பள்ளிகளில் மாலை நேரத்தில் ஜேஇஇ, நீட் போன்ற போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மாலை நேரத்தில்…
View More அரசுப் பள்ளிகளில் JEE, NEET தோ்வுகளுக்கு பயிற்சி: வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை!இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் 10,000 வீடுகள்! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்!
இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், அந்நாட்டின் அதிபா் ரணில் விக்ரமசிங்கவை வியாழக்கிழமை சந்தித்துப்…
View More இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் 10,000 வீடுகள்! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்!அதிக மதிப்பெண் பெற்ற 30,209 மாணவிகளுக்கு ஸ்கூட்டர் பரிசு! அசாம் அரசு அறிவிப்பு!
அசாம் மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்ற 30,209 மாணவிகள் மற்றும் 5,566 மாணவர்களுக்கும் ஸ்கூட்டர் பரிசு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டாக்டர் பனிகாந்தா ககாதி விருது…
View More அதிக மதிப்பெண் பெற்ற 30,209 மாணவிகளுக்கு ஸ்கூட்டர் பரிசு! அசாம் அரசு அறிவிப்பு!