மேகதாது விவகாரம்: ”கர்நாடகாவின் முயற்சிகளை தமிழ்நாடு அரசு எதிர்க்கும்” – துரைமுருகன்

மேகதாது அணைகட்ட கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கும் என கர்நாடகா முதலமைச்சர் அறிக்கைக்கு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். காவேரி ஆற்றின் குறுக்கே…

View More மேகதாது விவகாரம்: ”கர்நாடகாவின் முயற்சிகளை தமிழ்நாடு அரசு எதிர்க்கும்” – துரைமுருகன்

கொரோனா இறப்புகளைத் தடுப்பதில் தடுப்பூசிகள் 95% செயல்திறன் – ஐ.சி.எம்.ஆர்

கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைப்பதில், தடுப்பூசி பெரும் உதவியாக இருப்பது, தமிழ்நாடு காவல்துறையினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தமிழ்நாடு காவல்துறையினரிடம்…

View More கொரோனா இறப்புகளைத் தடுப்பதில் தடுப்பூசிகள் 95% செயல்திறன் – ஐ.சி.எம்.ஆர்

ரூ.96,000 மதிப்புள்ள ‘ஏசி’ ரூ.5,900க்கு விற்பனை; குவிந்த வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம்

அமேசான் நிறுவனம் இந்தியாவில் ரூ.96,000 மதிப்புள்ள ஏசியை ரூ.5,900-க்கு விற்பனை என அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. அமேசான் இந்தியா நிறுவனம் ரூ.96,000 மதிப்புள்ள டோஷிபா 2021 ஏசியை ரூ.5,900 தள்ளுபடியை வழங்கி ரூ.90,800க்கு…

View More ரூ.96,000 மதிப்புள்ள ‘ஏசி’ ரூ.5,900க்கு விற்பனை; குவிந்த வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம்

பரவும் புதிய “லாம்ப்டா” கொரோனா: மூன்றாவது அலையை தொடங்குமா?

புதிதாக உறுமாறி பரவி வரும் கொரோனா வகையான ”லாம்ப்டா” வேரியண்ட், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் வேரியண்ட்டை விட கொடியது என மலேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 4…

View More பரவும் புதிய “லாம்ப்டா” கொரோனா: மூன்றாவது அலையை தொடங்குமா?

விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இந்திய பெண் ஷிரிஷா பண்டாலா

ஆந்திரப் பிரதேசம் குண்டூரில் பிறந்த ஷிரிஷா பண்டாலா வரும் 11-ம் தேதி ‘விர்ஜின் காலக்டிக்’ என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘யூனிட்டி 22’ திட்டத்தின் வாயிலாக விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்மூலம் இந்தியாவைப் பூர்வீகமாகக்…

View More விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இந்திய பெண் ஷிரிஷா பண்டாலா

121 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் செல்லும் நீச்சல் வீராங்கனை!

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 1900-ம் நூற்றாண்டிலிருந்து கலந்துகொண்டு வந்தாலும், 121 ஆண்டுகளில் நீச்சல் போட்டியில் முதல் முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள வீராங்கனை என்ற சாதனைப்படைத்துள்ளார் மானா பட்டேல். குஜராத்தைச் சேர்ந்த 21 வயதான மானா…

View More 121 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் செல்லும் நீச்சல் வீராங்கனை!

காஞ்சிபுரம் அனாதீன நிலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு: உயர் நீதிமன்றம்

காஞ்சிபுரத்தில் 134 கோடி ரூபாய் மதிப்பிலான 102 ஏக்கர் அனாதீன நிலத்தை, சட்டவிரோதமாக தனிநபர்களுக்கு ஒதுக்கியது தொடர்பான வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு…

View More காஞ்சிபுரம் அனாதீன நிலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு: உயர் நீதிமன்றம்

மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி இல்லாமல் இனி அரசு கட்டடங்கள் கட்டக் கூடாது: உயர் நீதிமன்றம்

  மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான கழிப்பறை வசதிகளும் அலுவலகத்தை பயன்படுத்த ஏதுவான வசதிகளும் இல்லாமல் எந்த அரசு கட்டடங்களும் இனி கட்டக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

View More மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி இல்லாமல் இனி அரசு கட்டடங்கள் கட்டக் கூடாது: உயர் நீதிமன்றம்

நீட் தேர்வு: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

  நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைப்பட்ட குழுவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகளில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி…

View More நீட் தேர்வு: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மாநில,மாவட்ட அளவில் பசுமைக்குழுக்கள்: தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில, மாவட்ட அளவில் பசுமைக்குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்…

View More மாநில,மாவட்ட அளவில் பசுமைக்குழுக்கள்: தமிழ்நாடு அரசு