பரவும் புதிய “லாம்ப்டா” கொரோனா: மூன்றாவது அலையை தொடங்குமா?

புதிதாக உறுமாறி பரவி வரும் கொரோனா வகையான ”லாம்ப்டா” வேரியண்ட், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் வேரியண்ட்டை விட கொடியது என மலேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 4…

View More பரவும் புதிய “லாம்ப்டா” கொரோனா: மூன்றாவது அலையை தொடங்குமா?

கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை: ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு கொண்ட ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,“கொரோனா பரவல் குறைந்தாலும் தொடர்ந்து…

View More கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை: ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா: மத்திய சுகாதாரத்துறை

டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கோரி தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் ஒன்பது பேர் டெல்டா பிளஸ் வகை கொரோனா…

View More தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா: மத்திய சுகாதாரத்துறை