சிறுமிக்காக காரை நிறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது காரை நிறுத்தி சிறுமி ஒருவர் அளித்த புத்தகத்தை பெற்றுக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு இல்லத்திற்கு மரியாதை செலுத்த சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை...