தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்புகளை வழங்குவது செல்லுமா, செல்லாதா என்பது குறித்து வரும் 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் சட்டப்படிப்புகளை தொலைதூர கல்வி மூலம் வழங்குவதற்கு…
View More தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்புகளை வழங்குவது செல்லுமா? – 13ம் தேதி தீர்ப்புஅமிதாப்பச்சன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி மற்றும் சுதந்திர தினத்தையொட்டி, மும்பையில் போலீசாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு…
View More அமிதாப்பச்சன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைதுதிருவண்ணாமலை அருகே கணவரை இழந்த பெண் கொலை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, கணவரை இழந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்ற கைம்பெண், வீட்டின் அருகே…
View More திருவண்ணாமலை அருகே கணவரை இழந்த பெண் கொலைகோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எதுவும் மாயமாகவில்லை – தமிழக அரசு
கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எதுவும் மாயமாகவில்லை என தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. 1985-1987ம் ஆண்டு 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக…
View More கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எதுவும் மாயமாகவில்லை – தமிழக அரசுTokyo Olympics: முதல் தங்க பதக்கத்தை வென்று இந்தியா சாதனை
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைந்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில் ஈட்டி எறிதல் போட்டிக்கான இறுதிப்போட்டி இன்று நடைப்பெற்றது. இதில் இந்தியா,…
View More Tokyo Olympics: முதல் தங்க பதக்கத்தை வென்று இந்தியா சாதனைஆவண பட இயக்குநர் திவ்யபாரதி பாஸ்போர்ட் வழங்க கோரி மனு
பாஸ்போர்ட் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மனுத்தாக்கல் செய்துள்ளார். மதுரையைச் சேர்ந்த ஆவணப்பட இயகுநர் திவ்யபாரதி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் “”ஆவண பட இயக்குநராகவும், சமூக…
View More ஆவண பட இயக்குநர் திவ்யபாரதி பாஸ்போர்ட் வழங்க கோரி மனுபோதை மாத்திரை பயன்படுத்துவதை கண்டித்த வேன் ஓட்டுநர் வெட்டிக் கொலை
சிவகாசியில் போதை மாத்திரை பயன்படுத்துவதை கண்டித்த வேன் ஓட்டுநரை வெட்டிக் கொலை செய்த கல்லூரி மாணவர்கள் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகாசி பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநரான ஆனந்தராஜை, பட்டப்பகலில்…
View More போதை மாத்திரை பயன்படுத்துவதை கண்டித்த வேன் ஓட்டுநர் வெட்டிக் கொலைமாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது – உயர்நீதிமன்றம்
கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுச் சான்றிதழ்கள் இல்லாமல் மாணவர்களை பிற பள்ளிகளில் சேர்க்க அனுமதிப்பதற்கு தடை…
View More மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது – உயர்நீதிமன்றம்விவசாயிகளுடன் இணைந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுபினர்கள் போராட்டம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர், ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், 14வது நாளாக நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது.…
View More விவசாயிகளுடன் இணைந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுபினர்கள் போராட்டம்நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது
நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி அகில இந்திய…
View More நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது