திருச்சி காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவரின் உடல் 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள சையது முத்துஷா மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு…
View More 24 மணி நேரத்திற்கு பிறகு மாணவனின் உடல் மீட்புஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் – அமைச்சர் ஐ.பெரியசாமி
அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீது உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கேட்டுக் கொண்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பிரிவு அருகே புதிதாக ஆத்தூர் ஒன்றிய…
View More ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் – அமைச்சர் ஐ.பெரியசாமிதமிழ்நாட்டில் தூய்மைப்படுத்தப்படும் 8 கடற்கரைகள் – எதற்காக?
தூய்மைக்கடல், பாதுகாப்பான கடல் இயக்கம் என்ற திட்டத்தின் மூலம் சென்னை மெரினா உட்பட 75 கடற்கரைகள் தூய்மைப்படுத்தப்பட உள்ளது. தூய்மைக் கடல், பாதுகாப்பான கடல் இயக்கம் என்பது கடற்கரைப் பகுதியை தூய்மையாக்கும் பணியில்…
View More தமிழ்நாட்டில் தூய்மைப்படுத்தப்படும் 8 கடற்கரைகள் – எதற்காக?முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் – ஆர்.எஸ்.பாரதி சவால்
திமுக மீது புகார் தெரிவிப்பவர்கள் முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எடப்பாடி…
View More முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் – ஆர்.எஸ்.பாரதி சவால்நாங்கள் தனித்து போட்டியிட தைரியம் உள்ளவர்கள் – சீமான்
தமிழ்நாட்டில் யாருக்கும் தனித்து போட்டியிட தைரியம் இல்லை என்றும், ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு உள்ளது என்றும் சீமான் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217- வது நினைவு நாளையொட்டி…
View More நாங்கள் தனித்து போட்டியிட தைரியம் உள்ளவர்கள் – சீமான்அரசு பேருந்துகளில் தொடங்கியது பார்சல் சேவை
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில், செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களில் பார்சல் சேவையும் ஒன்றாக…
View More அரசு பேருந்துகளில் தொடங்கியது பார்சல் சேவைகுழந்தைகள் மீது அழுத்தத்தை திணிக்க கூடாது – அமைச்சர் கீதா ஜீவன்
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளின் விடுதிகளை ஆய்வு செய்யும் பணிகள் ஒரிரு நாட்களில் தொடங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி…
View More குழந்தைகள் மீது அழுத்தத்தை திணிக்க கூடாது – அமைச்சர் கீதா ஜீவன்கோயில் திருவிழா : பாரிவேட்டையில் ஈடுபட்ட 40 பேர் கைது
பழனி அருகே முயல்களை வேட்டையாட முயன்ற 40-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் வேட்டைநாய்களுடன் பலர் சுற்றித்திரிவதாக பழனி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து…
View More கோயில் திருவிழா : பாரிவேட்டையில் ஈடுபட்ட 40 பேர் கைதுமுழு அடிமையாக இருக்க சொல்கிறார்கள் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாடல்
சிறப்பாக ஆட்சி செய்வதை தட்டி கழித்து முழு அடிமையாக இருக்க சொல்கிறார்கள் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். பாஜக-வின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமளித்து பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவின்…
View More முழு அடிமையாக இருக்க சொல்கிறார்கள் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாடல்நெல் சேமிப்பு கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் – ஜி.கே.வாசன் எம்.பி.
நெல்மணிகள் வீணாகுவதை தடுக்க அந்தந்த மாவட்டங்களில் நெல் சேமிப்பு கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More நெல் சேமிப்பு கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் – ஜி.கே.வாசன் எம்.பி.