தமிழ்நாட்டிற்கு இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி…
View More தமிழ்நாட்டிற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம்நேரடி பணியாளர் தேர்வு அறிவிப்பாணை ரத்து
ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பதவியிடங்களுக்கு வெளியிடப்பட்டிருந்த நேரடி பணியாளர் தேர்வு அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. டி.என்.ஹெச்.பி (TNHB) Tamil Nadu Housing Board நிறுவனமானது கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு குறித்த…
View More நேரடி பணியாளர் தேர்வு அறிவிப்பாணை ரத்துஅன்புச் செழியன் வீட்டில் 24 மணி நேரத்தை கடந்து வருமான வரி சோதனை
மதுரையில் அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர். சினிமா பைனான்சியர் அன்பு செழியனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரி அலுவலர்கள் 40க்கு…
View More அன்புச் செழியன் வீட்டில் 24 மணி நேரத்தை கடந்து வருமான வரி சோதனைதடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு வீராங்கனைக்கு தடை
சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமிக்கு தடை விதித்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு முகமை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற 61வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 200…
View More தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு வீராங்கனைக்கு தடைபிரக்ஞானந்தா ஏன் தன் போட்டியின் போது வாழைப்பழம் எடுத்து செல்கிறார்?
தமிழ்நாடு செஸ் வீரர் பிரக்ஞானந்தா தினமும் போட்டிக்கு செல்லும் போது ஒரு வாழைப்பழத்தை எடுத்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில்…
View More பிரக்ஞானந்தா ஏன் தன் போட்டியின் போது வாழைப்பழம் எடுத்து செல்கிறார்?பெரிய நடிகர்கள் சினிமாவை காப்பாத்துவதில்லை – தயாரிப்பாளர் கே.ராஜன்
சிறிய பட தயாரிப்பாளர்கள் தான் சினிமாவை காப்பாத்துகிறார்கள் என்றும், பெரிய நடிகர்கள் சினிமாவை காப்பாத்துவதில்லை என்றும் கே.ராஜன் தெரிவித்துள்ளார். Not reachable திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி…
View More பெரிய நடிகர்கள் சினிமாவை காப்பாத்துவதில்லை – தயாரிப்பாளர் கே.ராஜன்பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை கவனித்த உலக சாம்பியன் கார்ல்சன்
செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது, தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் சிறிது நேரம் கவனித்து சென்றார். சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில்…
View More பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை கவனித்த உலக சாம்பியன் கார்ல்சன்மீத்தேன் திட்டத்திற்கு எந்த காலத்திலும் அனுமதி கிடையாது – அமைச்சர்
தமிழ்நாட்டில் மீதேன், ஹைட்ரோ கார்பன் போன்ற எந்த திட்டத்திற்கும் எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், எட்டு…
View More மீத்தேன் திட்டத்திற்கு எந்த காலத்திலும் அனுமதி கிடையாது – அமைச்சர்பரந்தூரில் அமைகிறது இரண்டாவது விமான நிலையம் – முதலமைச்சர் அறிவிப்பு
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்க முடிவு எடுத்துள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தியாவின்வளர்ச்சிப் பெற்ற –…
View More பரந்தூரில் அமைகிறது இரண்டாவது விமான நிலையம் – முதலமைச்சர் அறிவிப்பு3 வாரம் அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் கோரி அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட…
View More 3 வாரம் அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்