விரைவில் நன்னடத்தை கைதிகள் விடுதலை – அமைச்சர் ரகுபதி

நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான கோப்புகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.   திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த ஒரு வாரத்தில் ஆயுள் தண்டனை கைதி உட்பட மூன்று…

View More விரைவில் நன்னடத்தை கைதிகள் விடுதலை – அமைச்சர் ரகுபதி

முதலமைச்சரின் திட்டங்கள் உலகளாவிய புகழை அடையபோகிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள் ஜனவரி மாதம் உலகளாவிய புகழை அடையபோவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாட்டின் உயர்கல்விச் சிறப்பு குறித்த செவ்வரங்கம் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. NIRF தரவரிசையில் சிறப்பான இடங்களை…

View More முதலமைச்சரின் திட்டங்கள் உலகளாவிய புகழை அடையபோகிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அறிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் வருகிற 15-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.   அதிமுக சார்பில் கடந்த ஜீன் 11-ம் தேதி…

View More அமமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அறிவிப்பு

நமது வீட்டில் எவ்வளவு பணம் மற்றும் தங்கம் வைத்திருக்கலாம்?

ஒரு குடும்பத்தில் திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள், ஆண்கள் எவ்வளவு நகைகளை வீட்டில் வைத்திருக்கலாம் என வருமானவரித்துறை குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்துள்ளது.   வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமணமான பெண்கள் 62.5 பவுன்…

View More நமது வீட்டில் எவ்வளவு பணம் மற்றும் தங்கம் வைத்திருக்கலாம்?

மதுரை அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரை அழகர் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 12-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.   மதுரை அழகர் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டது.…

View More மதுரை அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கனமழை: திருவாரூரில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி உத்தரவிட்டுள்ளார்.   தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 2 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

View More கனமழை: திருவாரூரில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை: பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் காவல்துறை அதிகாரிகள் – குழு அமைத்து டிஜிபி உத்தரவு

சென்னை பெருநகர காவல் துறை மூன்றாக பிரிக்கப்பட்ட பின், மூன்று மாநகர காவல் ஆணையரகங்கள் இடையே பணியிடமாறுதலுக்கு குழு அமைக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.   தமிழகத்தில் கூடுதல் எஸ்பி பணியிடங்களுக்கு பணியிட மாற்றம்,…

View More சென்னை: பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் காவல்துறை அதிகாரிகள் – குழு அமைத்து டிஜிபி உத்தரவு

காஷ்மீரகத்து தேசியக்கொடி கன்னியாகுமரியில் பறக்கட்டும் – அண்ணாமலை

இல்லம் தோறும் தேசியக்கொடி என்று பிரதமர் அறிவித்துள்ள நிலையில், மக்கள் பிரதமரின் அன்பு வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.   பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

View More காஷ்மீரகத்து தேசியக்கொடி கன்னியாகுமரியில் பறக்கட்டும் – அண்ணாமலை

அதிமுக பொதுக்குழு வழக்கு : வேறு நீதிபதிக்கு மாற்ற உடன்பாடில்லை – தலைமை நீதிபதி

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை குறித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் கருத்தை அறிந்து உத்தரவு பிறப்பிப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.  …

View More அதிமுக பொதுக்குழு வழக்கு : வேறு நீதிபதிக்கு மாற்ற உடன்பாடில்லை – தலைமை நீதிபதி

ஆன்லைன் மூலம் 100 கோடி ரூபாய் மோசடி – இளைஞரை சுற்றி வளைத்த சிஐடி

ஆன்லைன் வர்த்தகம் மூலம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த கும்பலை சேர்ந்த இளைஞரை மும்பை சைபர் கிரைம் சிஐடி போலீசார் நாகர்கோவில் அருகே வைத்து கைது செய்தனர்.   மும்பையை சேர்ந்தவர்…

View More ஆன்லைன் மூலம் 100 கோடி ரூபாய் மோசடி – இளைஞரை சுற்றி வளைத்த சிஐடி