“ஈசிஆர் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி அதிமுக-வைச் சேர்ந்தவர்” – ஆர்.எஸ் பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு!

ஈசிஆர் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி அதிமுக-வைச் சேர்ந்தவர் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசியுள்ளார்.

View More “ஈசிஆர் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி அதிமுக-வைச் சேர்ந்தவர்” – ஆர்.எஸ் பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு!
Ramadoss, RS Bharati,tamilnadu,PMK, DMK

“அமலாக்கத்துறையின் அத்துமீறல்களை எதிர்க்காதது ஏன்? #Ramadoss-க்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி!

பாஜகவுக்கு ஆள் சேர்க்கும் துறையாக அமலாக்கத்துறையை மோடி அரசு ஏவிக் கொண்டிருக்கும் சூழலில் அதன் அத்துமீறல்களை இதுவரை எதிர்க்காதது ஏன் என பாமக தலைவர் ராமதாஸுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.…

View More “அமலாக்கத்துறையின் அத்துமீறல்களை எதிர்க்காதது ஏன்? #Ramadoss-க்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி!

“வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்திய நடைமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும்” –  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்திய நடைமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேட்டுக் கொண்டுள்ளார்.  நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம்…

View More “வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்திய நடைமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும்” –  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

ஆறுகுட்டி போல் பல குட்டிகள் அதிமுகவில் இருந்து வெளிவந்து விட்டது – ஆர்.எஸ்.பாரதி

அதிமுகவில் இருந்து ஆறுகுட்டி வெளியே வந்தது போல் பல குட்டிகள் வெளியே வந்துவிட்டது என்றும், அதிமுகவால் தங்களது குட்டிகளை பாதுகாக்க முடியவில்லை என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாராதி தெரிவித்துள்ளார்.   சென்னை அண்ணா…

View More ஆறுகுட்டி போல் பல குட்டிகள் அதிமுகவில் இருந்து வெளிவந்து விட்டது – ஆர்.எஸ்.பாரதி

முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் – ஆர்.எஸ்.பாரதி சவால்

திமுக மீது புகார் தெரிவிப்பவர்கள் முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார்.   சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எடப்பாடி…

View More முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் – ஆர்.எஸ்.பாரதி சவால்