பெண்ணின் தலையிலிருந்து எடுக்கப்பட்ட 77 ஊசிகள்! – ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!

ஒடிசா மாநிலத்தில் பெண்ணின் தலையிலிருந்து 77 ஊசிகளை அறுவை சிகிச்சையின் போது எடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரெஷ்மா பெஹரா. 19 வயதான இவர் அடிக்கடி உடல்நல பாதிப்புகளால்…

View More பெண்ணின் தலையிலிருந்து எடுக்கப்பட்ட 77 ஊசிகள்! – ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!

பெண்ணை மாடு முட்டிய விவகாரம்: பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

பெண்ணை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவத்தில், அப்பெண்ணின் கணவர் திருவொற்றியூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவொற்றியூர் அம்சா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வினோத்.…

View More பெண்ணை மாடு முட்டிய விவகாரம்: பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

மூதாட்டியை பேனாவால் குத்தி கொலை செய்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கைது!

விருதுநகரில் மூதாட்டியை பேனாவால் குத்தி கொலை செய்த பொறியியல் பட்டதாரி இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமமூர்த்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள் (71). இவரது கணவர் உயிரிழந்த நிலையில்…

View More மூதாட்டியை பேனாவால் குத்தி கொலை செய்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கைது!

மருத்துவமனையில் கர்பிணிக்கு அனுமதி மறுப்பு! – ஆட்டோவில் பிறந்த குழந்தை!

மத்தியப் பிரதேசத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்த நிறைமாத கர்பிணிக்கு ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தது.  ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கம்பளி வியாபாரியான தினேஷ் சிலாவத்,  மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தில் தனது மனைவியுடன்…

View More மருத்துவமனையில் கர்பிணிக்கு அனுமதி மறுப்பு! – ஆட்டோவில் பிறந்த குழந்தை!

இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த மகள்! ஏன் தெரியுமா?

தைவானில் ஓய்வூதியத்திற்காக இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.  பெண் ஒருவர் தனது தந்தையின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக இறந்து தந்தையின் உடலை பல ஆண்டுகளாக வீட்டில்…

View More இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த மகள்! ஏன் தெரியுமா?

ஸ்க்ராட்ச் கார்டு மோசடியில் ரூ.18 லட்சம் இழந்த பெண்! – நடந்தது என்ன?

டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ஸ்க்ராட்ச் கார்டு மோசடியில் பெண் ஒருவர் ரூ.18 லட்சம் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில்  தற்போது பணம் பரிவர்த்தனைகளை விட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.  இது…

View More ஸ்க்ராட்ச் கார்டு மோசடியில் ரூ.18 லட்சம் இழந்த பெண்! – நடந்தது என்ன?

ஒரு வருடமாக சூப்பர் மார்க்கெட் மேற்கூரையில் வசித்து வந்த பெண்! ஏன் தெரியுமா?

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மேற்கூரையில் 34 வயதுடைய பெண் ஒருவர் ஒரு வருடமாக வசித்து வந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள மிச்சகன் பகுதியில் ஃபேமிலி ஃபேர் என்ற சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்படுகிறது.   இந்த…

View More ஒரு வருடமாக சூப்பர் மார்க்கெட் மேற்கூரையில் வசித்து வந்த பெண்! ஏன் தெரியுமா?

பன்னீர் டிக்கா சாண்ட்விச் பதிலாக சிக்கன் சாண்ட்விச்! ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிய பெண்!

பன்னீர் சாண்ட்விச்க்கு பதிலாக சிக்கன் சாண்ட்விச் அனுப்பப்பட்டதால் பெண் ஒருவர் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரியுள்ளார்.    குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் நீராலி.  இவர் கடந்த…

View More பன்னீர் டிக்கா சாண்ட்விச் பதிலாக சிக்கன் சாண்ட்விச்! ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிய பெண்!

மேற்குவங்கத்தை உலுக்கிய சந்தேஷ்காலி வழக்கு! – திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிரான புகாரை திரும்ப பெற்ற பெண்!

மேற்கு வங்கம் மாநிலத்தை உலுக்கிய சந்தேஷ்காலி வழக்கில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிரான புகார் அளித்த பெண்,  தனது புகாரை திரும்ப பெற்றுள்ளார். மேற்கு வங்கம் மாநிலத்தை உலுக்கிய சந்தேஷ்காலி பெண்கள் பாலியல் வன்கொடுமை…

View More மேற்குவங்கத்தை உலுக்கிய சந்தேஷ்காலி வழக்கு! – திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிரான புகாரை திரும்ப பெற்ற பெண்!

பெண்ணின் நுரையீரலில் இருந்த மூக்குத்தி திருகாணி – வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்!

பெண்ணின் நுரையீரலில் இருந்து மூக்குத்தி திருகாணியை  அறுவை சிகிச்சையை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். மேற்கு வங்கத்தை சார்ந்த பெண் வர்ஷா (35) என்பவர் கடந்த சில தினங்களாகவே இவருக்கு வறட்டு இருமல் இருந்துள்ளது. …

View More பெண்ணின் நுரையீரலில் இருந்த மூக்குத்தி திருகாணி – வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்!