உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில்…தலைமை நீதிபதி அறிவிப்பு!

“உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்கு,  விசாரணை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்” என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.  இன்றைய கால கட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட…

View More உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில்…தலைமை நீதிபதி அறிவிப்பு!

பயனர்களின் தகவல்களை கேட்டு வற்புறுத்தினால், இந்தியாவை விட்டு வெளியேறுவோம்! – வாட்ஸ் ஆப் நிறுவனம் வாதம்!…

பயனர்களின் தகவல்களை கேட்டு கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று வாட்ஸ் ஆப் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனது வாதத்தை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ் ஆப் உரையாடல் என்பது…

View More பயனர்களின் தகவல்களை கேட்டு வற்புறுத்தினால், இந்தியாவை விட்டு வெளியேறுவோம்! – வாட்ஸ் ஆப் நிறுவனம் வாதம்!…

வாட்ஸ் ஆப்பில் அடுத்து வரவுள்ள புது அப்டேட் என்ன தெரியுமா?

பயனர்களின் தனிப்பட்ட அரட்டைகள் தொடர்பாக  புதிய அப்டேட் இன்று கொண்டு வர இருப்பதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.  சமூகவலைதள செயலியான வாட்ஸ்அப்பை, கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் பயனர்களின்…

View More வாட்ஸ் ஆப்பில் அடுத்து வரவுள்ள புது அப்டேட் என்ன தெரியுமா?

இந்தியாவில் ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்தியாவின் 2021-ம் ஆண்டின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் சமூக ஊடகங்கள் தங்களது…

View More இந்தியாவில் ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்!

போலி படங்களை பயன்படுத்தி வாட்ஸ்ஆப்-பில் மோசடி…எச்சரிக்கை விடுத்த காவல்துறை…

வாட்ஸ்ஆப் உள்ளிட்ட செயலிகளில், புதிய எண்களில் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து, அவர் நமக்குத் தெரிந்தவர் தான் என்று நம்பி பணத்தை ஏமாற வேண்டாம் என சைபர் பிரிவு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில், இந்த…

View More போலி படங்களை பயன்படுத்தி வாட்ஸ்ஆப்-பில் மோசடி…எச்சரிக்கை விடுத்த காவல்துறை…

கே.எஸ்.அழகிரிக்கு வெடிகுண்டு மிரட்டல் – காங்கிரஸ் நிர்வாகி கைது!

காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு வாட்ஸ் ஆப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி…

View More கே.எஸ்.அழகிரிக்கு வெடிகுண்டு மிரட்டல் – காங்கிரஸ் நிர்வாகி கைது!

புதிய முயற்சியில் whatsapp | பொய் தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை… !!

பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்கவும், செயலி பயன்பாட்டை பாதுகாப்பானதாக மாற்றவும் ஒரு மாத விழிப்புணர்வு பிரசாரத்தை வாட்ஸ்ஆப் தொடங்கி உள்ளது. வாட்ஸ்ஆப்பில் பிறரால் அனுப்பப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல் பகிரப்படுவதால் பொய்…

View More புதிய முயற்சியில் whatsapp | பொய் தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை… !!