பயனர்களின் தகவல்களை கேட்டு கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று வாட்ஸ் ஆப் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனது வாதத்தை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ் ஆப் உரையாடல் என்பது…
View More பயனர்களின் தகவல்களை கேட்டு வற்புறுத்தினால், இந்தியாவை விட்டு வெளியேறுவோம்! – வாட்ஸ் ஆப் நிறுவனம் வாதம்!…IT Rules
டிஜிட்டல் தளங்கள் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் மோடி குறித்த ‘ஜெமினி ஏஐ’ கருத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
‘ஜெமினி ஏஐ தளம்’ எப்போதும் நம்பகமானதாக இருக்காது என்று பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்கு விளக்கமளித்த கூகுள் நிறுவனத்தின் பதிலை ஏற்க மறுத்த மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி…
View More டிஜிட்டல் தளங்கள் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் மோடி குறித்த ‘ஜெமினி ஏஐ’ கருத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!