மகாராஷ்டிராவில் காணாமல் போன 2 முதியவர்கள் வெற்றிகரமாக, கூகுளின் உதவியோடு அவர்களின் குடும்பங்களுடன் இணைந்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட 70 வயதான மாவ்ஜிபாய் வாக்ரி குஜராத்தின் வதோதராவில் காணாமல் போனார். பால்கர் மாவட்டத்தில் சுற்றித் திரிந்த…
View More #Google-ன் உதவியால் குடும்பத்தில் இணைந்த முதியவர்கள்! எப்படி தெரியுமா?பிறமொழிகளில் அனுப்பும் #VoiceNotes புரியவில்லையா? இனி கவலையில்லை – WhatsAppன் புதிய அப்டேட்!
பிறமொழிகளில் அனுப்பப்படும் வாய்ஸ் நோட்ஸ்களை புரிந்து கொள்ளும் விதமாக புதிய அப்டேட்டை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூகவலைதள செயலியான வாட்ஸ்அப்பை, கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து…
View More பிறமொழிகளில் அனுப்பும் #VoiceNotes புரியவில்லையா? இனி கவலையில்லை – WhatsAppன் புதிய அப்டேட்!சுப்ரியா சுலேவின் வாட்ஸ் ஆப் ஹேக்! நடந்தது என்ன?
தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி சுப்ரியா சுலேவின் வாட்ஸ்ஆப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, சில மணி நேரங்களில் சரியானது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகளும், அக்கட்சியின் எம்பியுமான சுப்ரியா சுலே…
View More சுப்ரியா சுலேவின் வாட்ஸ் ஆப் ஹேக்! நடந்தது என்ன?இந்தியாவில் வாட்ஸ்ஆப் சேவை முடக்கமா? மத்திய அரசு சொல்வது என்ன?
இந்தியாவில் சேவையை நிறுத்தப் போவதாக எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசிடம் வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவிக்கவில்லை என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்தியாவில் புதிதாக திருத்தியமைப்பட்ட தகவல் தொழில்நுட்ப…
View More இந்தியாவில் வாட்ஸ்ஆப் சேவை முடக்கமா? மத்திய அரசு சொல்வது என்ன?இந்தியாவில் ‘மெட்டா AI’ – வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டா பயனர்கள் பயன்படுத்தலாம்!
இந்தியாவில் மெட்டா நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டான ‘மெட்டா ஏஐ’ அறிமுகம் ஆகியுள்ளது. வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் போன்ற செயலிகளில் பயனர்கள் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டான…
View More இந்தியாவில் ‘மெட்டா AI’ – வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டா பயனர்கள் பயன்படுத்தலாம்!தமிழ்நாடு அரசின் திட்டங்கள், செய்திகள் குறித்து அறிய வாட்ஸ்-அப் சேனல் துவக்கம்!
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் புதிய கட்செவி (Whatsapp) சேனல் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில்…
View More தமிழ்நாடு அரசின் திட்டங்கள், செய்திகள் குறித்து அறிய வாட்ஸ்-அப் சேனல் துவக்கம்!உயர் நீதிமன்ற நீதிபதியின் படத்தை டிபி-யாக வைத்து, மாவட்ட நீதிபதியிடம் ரூ.50 ஆயிரம் மோசடி – மும்பை போலீசார் விசாரணை!
மகாராஷ்டிராவில் உயர் நீதிமன்ற நீதிபதியின் பெயரில் மாவட்ட நீதிபதியிடம் ரூ.50,000 மோசடி செய்த சைபர் கிரிமினல் குறித்து மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்ட நீதிபதி ஒருவருக்கு நேற்று முன்தினம்…
View More உயர் நீதிமன்ற நீதிபதியின் படத்தை டிபி-யாக வைத்து, மாவட்ட நீதிபதியிடம் ரூ.50 ஆயிரம் மோசடி – மும்பை போலீசார் விசாரணை!வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி அறிமுகம்! அந்த அசத்தல் அப்டேட் என்ன தெரியுமா?
வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருப்பது கவனம் பெற்றுள்ளது. சமூகவலைதள செயலியான வாட்ஸ்அப்பை, கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற் போல அந்நிறுவனமும்…
View More வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி அறிமுகம்! அந்த அசத்தல் அப்டேட் என்ன தெரியுமா?இனி வாட்சப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் – புதிய வசதியை அறிமுகம் செய்தது மின்சார வாரியம்!
இனி வாட்சப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. முன்பெல்லாம் கரண்ட் பில் கட்டுவதற்கு கால் கடுக்க மின் அட்டயை வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டும். மின்…
View More இனி வாட்சப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் – புதிய வசதியை அறிமுகம் செய்தது மின்சார வாரியம்!“புரொஃபைல் படங்கள் இனி பாதுகாப்பாக இருக்கும்” – வாட்ஸ் ஆப்பில் புதிய அப்டேட்!
வாட்ஸ் ஆப்பில் புரொஃபைல் படத்தை மற்ற பயனர்கள் ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடை செய்யும் பாதுகாப்பு வசதி, ஆன்ட்ராய்டு போன்களை தொடர்ந்து ஐபோன்களுக்கும் அறிமுகமாகிறது. சமூகவலைதள செயலியான வாட்ஸ்அப்பை, கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.…
View More “புரொஃபைல் படங்கள் இனி பாதுகாப்பாக இருக்கும்” – வாட்ஸ் ஆப்பில் புதிய அப்டேட்!