உத்திரமேரூர் அருகே கிணறு தூர்வாரும்போது அம்மன் சிலை கண்டெடுப்பு
உத்திரமேரூர் அருகே பஞ்சாயத்து கிணறு தூர்வாரும் பணியின் போது 4அடி உயரம் கொண்ட அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டி ஊராட்சி, எம்ஜிஆர் நகர் ஏரிகரையில் பஞ்சாயத்து பொது கிணறு...