அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு கட்சிகள் தயாராகும் நிலையில் ஒருங்கிணையுமா அதிமுக என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று அக்கட்சியனரால் அழைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர்…
View More நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்..! – ஒருங்கிணையுமா அதிமுக…?#Admk | #GeneralCouncil | #Ops | #Eps | #News7 Tamil | #News7 TamilUpdate
தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கு – நாளை ஒத்திவைப்பு
அதிமுக வழக்கில் தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு…
View More தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கு – நாளை ஒத்திவைப்புதனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீட்டு மனு – சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை
அதிமுக வழக்கில் தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு…
View More தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீட்டு மனு – சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணைதனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீட்டு மனு – இன்று விசாரணை
அதிமுக வழக்கில் தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு…
View More தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீட்டு மனு – இன்று விசாரணைஅதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தடை வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார். கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து,…
View More அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தடை வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்புஅதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் : மார்ச் 22 வரை வெளியிட தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை தொடரலாம் ஆனால் மார்ச் 22 வரை முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்…
View More அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் : மார்ச் 22 வரை வெளியிட தடை – உயர்நீதிமன்றம் உத்தரவுஎதிர்தரப்பு வாதங்களை கேட்காமல் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமல் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய கோரி, உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பை…
View More எதிர்தரப்பு வாதங்களை கேட்காமல் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்தர்மயுத்தம் இதற்காகத்தான் நடந்தது – ஓபிஎஸ் மகன் விளக்கம்
தர்மயுத்தம் ஏன் நடந்தது? தற்போது சசிகலாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஓபிஎஸ் குறிப்பிட்டது ஏன் ? என்பது குறித்து ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் விளக்கம் அளித்துள்ளார். ஓபிஎஸ்-ன் மகனான ஜெய பிரதீப்…
View More தர்மயுத்தம் இதற்காகத்தான் நடந்தது – ஓபிஎஸ் மகன் விளக்கம்என் உயிர் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விடமாட்டேன் – சசிகலா பேட்டி
நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விடமாட்டேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த…
View More என் உயிர் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விடமாட்டேன் – சசிகலா பேட்டி”தற்போது தேர்தல் வைத்தாலும் அதிமுகவின் ஒற்றை தலைமையாக நான்தான் வருவேன்”- உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ்
அதிமுகவின் தலைமைப் பதவிக்கு தற்போது தேர்தல் நடைபெற்றாலும் தாம்தான் கட்சியின் ஒற்றை தலைமையாக வருவேன் என உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலப்…
View More ”தற்போது தேர்தல் வைத்தாலும் அதிமுகவின் ஒற்றை தலைமையாக நான்தான் வருவேன்”- உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ்