Tag : #Admk  | #GeneralCouncil  |  #Ops | #Eps | #News7 Tamil  |  #News7 TamilUpdate

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தடை வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

Web Editor
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு  தடை விதிக்கக் கோரிய வழக்கு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர். கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் : மார்ச் 22 வரை வெளியிட தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

Web Editor
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை தொடரலாம் ஆனால்  மார்ச் 22 வரை முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எதிர்தரப்பு வாதங்களை கேட்காமல் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க  முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

Web Editor
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமல் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க  முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய கோரி, உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தர்மயுத்தம் இதற்காகத்தான் நடந்தது – ஓபிஎஸ் மகன் விளக்கம்

Web Editor
தர்மயுத்தம் ஏன் நடந்தது? தற்போது சசிகலாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஓபிஎஸ் குறிப்பிட்டது ஏன் ?  என்பது குறித்து ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் விளக்கம் அளித்துள்ளார். ஓபிஎஸ்-ன் மகனான ஜெய பிரதீப்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

என் உயிர் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விடமாட்டேன் – சசிகலா பேட்டி

Web Editor
நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விடமாட்டேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”தற்போது தேர்தல் வைத்தாலும் அதிமுகவின் ஒற்றை தலைமையாக நான்தான் வருவேன்”- உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ்

Lakshmanan
அதிமுகவின் தலைமைப் பதவிக்கு தற்போது தேர்தல் நடைபெற்றாலும்  தாம்தான் கட்சியின் ஒற்றை தலைமையாக வருவேன் என உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலப்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”அந்த விஷயம் மட்டும் நடந்திருந்தால் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியே தேவைப்பட்டிருக்காது”- ஓபிஎஸ் தரப்பு வாதம்

Lakshmanan
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இரண்டாவது நாளாக இன்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல்வேறு பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்காலப்...