தேர்தலில் எதிரொலிக்குமா விவசாயிகளின் போராட்டம்?

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும், அரவழி போராட்டமாக நடந்ததே அதன் சிறப்பாகவும் கருதப்பட்டது. இருப்பினும் குடியரசு தினத்தன்று டிராக்டர் போராட்டத்தில் சில…

View More தேர்தலில் எதிரொலிக்குமா விவசாயிகளின் போராட்டம்?

உ.பி முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கிற்கு வென்டிலேட்டர் சிகிச்சை

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கிற்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங்கிற்கு, உடல் நலக்குறைவு…

View More உ.பி முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கிற்கு வென்டிலேட்டர் சிகிச்சை

ஜாமீன் மறுக்கப்பட்டதால் கார் மீது மோதலா? நீதிபதி புகாரால் பரபரப்பு

ஜாமீன் மறுக்கப்பட்டதால், தனது கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என சந்தேகிப்பதாக நீதிபதி கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பதேப்பூர் கூடுதல் மாவட்ட நீதிபதி முகமது அகமத்.…

View More ஜாமீன் மறுக்கப்பட்டதால் கார் மீது மோதலா? நீதிபதி புகாரால் பரபரப்பு

பேருந்து மீது லாரி மோதல்: சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி

சாலையோரத்தில் நின்ற பேருந்து மீது லாரி மோதியதில், தூங்கிக் கொண்டிருந்த 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பிகார் மாநிலத்தை தொழிலாளர்கள் சிலர், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பணி யாற்றி வருகின்றனர். அவர்கள் ஒரு பேருந்தில்,…

View More பேருந்து மீது லாரி மோதல்: சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி

ஆகஸ்ட் 15ம் தேதி முதல் உபியில் இளைஞர்களுக்கு இலவச வைஃபை வசதி

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்திய நாத் உத்தரவின்படி மாநிலத்தில் 75…

View More ஆகஸ்ட் 15ம் தேதி முதல் உபியில் இளைஞர்களுக்கு இலவச வைஃபை வசதி

குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து மக்கள் தொகை பிரச்னையை பாஜக கையில் எடுத்திருக்கிறது: சசிதரூர்

குறிப்பிட்ட சமூகத்தை குறைவைத்து உத்தரபிரதேசம உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் மக்கள் தொகை பிரச்னையை கையில் எடுத்திருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை…

View More குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து மக்கள் தொகை பிரச்னையை பாஜக கையில் எடுத்திருக்கிறது: சசிதரூர்

புலிகளிடம் சிக்கிய இளைஞர்கள் துடிதுடிக்க பலி: ஹெல்மெட்டால் தப்பியவர் கதறல்!

காட்டுக்குள் புலிகளிடம் சிக்கிய இளைஞர்களில் 2 பேர் துடிதுடிக்கக் கொல்லப் பட்டனர். ஒருவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தப்பித்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது பிலிபிட் (Pilibhit). வனப்பகுதியான இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அதே பகுதியை…

View More புலிகளிடம் சிக்கிய இளைஞர்கள் துடிதுடிக்க பலி: ஹெல்மெட்டால் தப்பியவர் கதறல்!

உ.பியில் கொரோனா கப்பா வேரியன்ட் வைரஸ் பாதிப்பு

மிகவும் ஆபத்தான கப்பா வகை வேரியன்ட் உத்தரப் பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியைக் கடந்துள்ள நிலையில் தற்போது டெல்டா பிளஸ் மற்றும், கோப்பா வகை வேரியன்ட்…

View More உ.பியில் கொரோனா கப்பா வேரியன்ட் வைரஸ் பாதிப்பு

சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டி : அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. நாட்டிலேயே…

View More சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டி : அகிலேஷ் யாதவ்

தங்க முகக்கவசத்துடன் வலம் வரும் ‘தங்க பாபா’

கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக உத்தரபிரதேசத்தில் ‘தங்க பாபா’ என்று அழைக்கப்படும் ஆனந்த் மகராஜ் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் தங்கத்தாலான முகக்கவசம் அணிந்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர்…

View More தங்க முகக்கவசத்துடன் வலம் வரும் ‘தங்க பாபா’