2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என சட்டம் வந்தால் ஆதரிக்க மாட்டேன்-ஒவைஸி
இந்தியாவில் மக்கள்தொகை அதிகரித்து வருவதாகவும், சீனாவை இந்தியா விஞ்சிவிடும் என்றும் சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மட்டும் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும்,...