Congress withdrew from the UP by-election!

உ.பி. இடைத்தேர்தலில் இருந்து விலகிய காங்கிரஸ் | பொறுப்பாளர் #AvinashPande அறிவிப்பு!

உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக அம்மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே அறிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் காலியாகவுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு வருகின்ற நவ.13-ஆம் தேதி இடைத்தேர்தல்…

View More உ.பி. இடைத்தேர்தலில் இருந்து விலகிய காங்கிரஸ் | பொறுப்பாளர் #AvinashPande அறிவிப்பு!

“பாலியல் அத்துமீறல்களில் நீதியை வழங்குவதை விட குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாலியல் அத்துமீறல்களில் நீதியை வழங்குவதை விட குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மக்களவைத் தலைவர் ராகுல்…

View More “பாலியல் அத்துமீறல்களில் நீதியை வழங்குவதை விட குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ரயில் விபத்து -12பெட்டிகள் தடம்புரண்டன!

உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரயிலியின் 12பெட்டிகள் அம்ரோஹா அருகே தடம்புரண்டு விபத்திக்குள்ளானது.  உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து  டெல்லிக்கு சனிக்கிழமை (ஜுன் 20) அன்று சரக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் அம்ரோஹா அருகே…

View More உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ரயில் விபத்து -12பெட்டிகள் தடம்புரண்டன!

AC காற்றுக்காக சண்டை.. நின்று போன திருமணம்.. புதிய குற்றவியல் சட்டத்தில் அபராதம்.. – ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாம சோதனை!

ஏர்கூலருக்காக நடந்த சண்டையில் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து நடைபெற்று பேச்சுவார்த்தையில் மணமக்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் புதிய குற்றவியல் சட்டத்தில் அபராதம் விதித்து காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். திருமணம் என்பது மனிதர்களின்…

View More AC காற்றுக்காக சண்டை.. நின்று போன திருமணம்.. புதிய குற்றவியல் சட்டத்தில் அபராதம்.. – ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாம சோதனை!

ரூ.3.9 லட்சம் மின்கட்டணம் – அதிர்ச்சி அடைந்த குடும்பம்… எங்கே தெரியுமா?

கான்பூரில் ரூ.3.9 லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என வந்த பில்லால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பொதுவாக குளிர்சாதன பெட்டிகள், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மின்சாரம் அதிகளவில் செலவாகிறது. இதனால்,…

View More ரூ.3.9 லட்சம் மின்கட்டணம் – அதிர்ச்சி அடைந்த குடும்பம்… எங்கே தெரியுமா?

மகளுடன் சேர்ந்து குளிர்பானம் அருந்தியதால் கடத்தப்பட்ட சிறுவன் – பரியேறும் பெருமாள் பட பாணியில் கொடூரம்!

உத்தர பிரதேசத்தில் தனது மகளுடன் சேர்ந்து குளிர்பானம் அருந்திய இளைஞரை கடத்திச் சென்று கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் தனது மகளுடன் சேர்ந்து ஒரு கடையில் குளிர்பானம் அருந்திய…

View More மகளுடன் சேர்ந்து குளிர்பானம் அருந்தியதால் கடத்தப்பட்ட சிறுவன் – பரியேறும் பெருமாள் பட பாணியில் கொடூரம்!

மாயாவதியின் அரசியல் வாரிசானார் ஆகாஷ் ஆனந்த் – இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனது அரசியல் வாரிசாக மீண்டும் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி இருந்து வருகிறார். அவருக்கு பிறகு யார் என்கிற…

View More மாயாவதியின் அரசியல் வாரிசானார் ஆகாஷ் ஆனந்த் – இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் அகிலேஷ் யாதவ்!

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கார்ஹல் தொகுதி எம்எல்ஏவாக இருந்த அகிலேஷ் யாதவ் தனது பதவியை ராஜிநாமா செய்தார். நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணியில் அங்கம்…

View More எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் அகிலேஷ் யாதவ்!

உத்தரப்பிரதேசத்தில் கோர விபத்து! பிறந்தநாள் பார்ட்டியில் இருந்து திரும்பிய 4 யூடியூபர்கள் உயிரிழப்பு!

பிறந்தநாள் பார்ட்டியில் இருந்து திரும்பிய போது ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் 4 யூடியூபர்கள் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் நேற்று (09.06.2024) இரவு…

View More உத்தரப்பிரதேசத்தில் கோர விபத்து! பிறந்தநாள் பார்ட்டியில் இருந்து திரும்பிய 4 யூடியூபர்கள் உயிரிழப்பு!

37 தொகுதிகளில் வெற்றி – நாட்டின் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்த சமாஜ்வாதி கட்சி!

37 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டின் 3வது பெரிய கட்சியாக  சமாஜ்வாதி கட்சி உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை…

View More 37 தொகுதிகளில் வெற்றி – நாட்டின் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்த சமாஜ்வாதி கட்சி!