உத்தர பிரதேசத்தில் நடந்த ரயில்வே தேர்வில் முறைகேடு செய்த 26 பேரை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
View More ரயில்வே தேர்வில் முறைகேடு – 26 பேரை கைது செய்து சிபிஐ நடவடிக்கை !up
கோலாகலமாக நிறைவடைந்தது மகா கும்பமேளா !
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டு தான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More கோலாகலமாக நிறைவடைந்தது மகா கும்பமேளா !மகா கும்பமேளா – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு !
மகா கும்பமேளா நடைபெறும் பகுதியை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
View More மகா கும்பமேளா – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு !உ.பி அம்ரோஹாவில் இளம்பெண்ணை முஸ்லிம் இளைஞர் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்ததாக பரவும் வீடியோ? – Fact Check
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதுகுறித்து உண்மைத்தன்மையை சரிபார்க்கலாம்
View More உ.பி அம்ரோஹாவில் இளம்பெண்ணை முஸ்லிம் இளைஞர் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்ததாக பரவும் வீடியோ? – Fact Checkஉ.பி. இடைத்தேர்தலில் இருந்து விலகிய காங்கிரஸ் | பொறுப்பாளர் #AvinashPande அறிவிப்பு!
உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக அம்மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே அறிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் காலியாகவுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு வருகின்ற நவ.13-ஆம் தேதி இடைத்தேர்தல்…
View More உ.பி. இடைத்தேர்தலில் இருந்து விலகிய காங்கிரஸ் | பொறுப்பாளர் #AvinashPande அறிவிப்பு!“பாலியல் அத்துமீறல்களில் நீதியை வழங்குவதை விட குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பாலியல் அத்துமீறல்களில் நீதியை வழங்குவதை விட குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மக்களவைத் தலைவர் ராகுல்…
View More “பாலியல் அத்துமீறல்களில் நீதியை வழங்குவதை விட குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுஉத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ரயில் விபத்து -12பெட்டிகள் தடம்புரண்டன!
உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரயிலியின் 12பெட்டிகள் அம்ரோஹா அருகே தடம்புரண்டு விபத்திக்குள்ளானது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு சனிக்கிழமை (ஜுன் 20) அன்று சரக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் அம்ரோஹா அருகே…
View More உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ரயில் விபத்து -12பெட்டிகள் தடம்புரண்டன!AC காற்றுக்காக சண்டை.. நின்று போன திருமணம்.. புதிய குற்றவியல் சட்டத்தில் அபராதம்.. – ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாம சோதனை!
ஏர்கூலருக்காக நடந்த சண்டையில் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து நடைபெற்று பேச்சுவார்த்தையில் மணமக்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் புதிய குற்றவியல் சட்டத்தில் அபராதம் விதித்து காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். திருமணம் என்பது மனிதர்களின்…
View More AC காற்றுக்காக சண்டை.. நின்று போன திருமணம்.. புதிய குற்றவியல் சட்டத்தில் அபராதம்.. – ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாம சோதனை!ரூ.3.9 லட்சம் மின்கட்டணம் – அதிர்ச்சி அடைந்த குடும்பம்… எங்கே தெரியுமா?
கான்பூரில் ரூ.3.9 லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என வந்த பில்லால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பொதுவாக குளிர்சாதன பெட்டிகள், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மின்சாரம் அதிகளவில் செலவாகிறது. இதனால்,…
View More ரூ.3.9 லட்சம் மின்கட்டணம் – அதிர்ச்சி அடைந்த குடும்பம்… எங்கே தெரியுமா?மகளுடன் சேர்ந்து குளிர்பானம் அருந்தியதால் கடத்தப்பட்ட சிறுவன் – பரியேறும் பெருமாள் பட பாணியில் கொடூரம்!
உத்தர பிரதேசத்தில் தனது மகளுடன் சேர்ந்து குளிர்பானம் அருந்திய இளைஞரை கடத்திச் சென்று கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் தனது மகளுடன் சேர்ந்து ஒரு கடையில் குளிர்பானம் அருந்திய…
View More மகளுடன் சேர்ந்து குளிர்பானம் அருந்தியதால் கடத்தப்பட்ட சிறுவன் – பரியேறும் பெருமாள் பட பாணியில் கொடூரம்!