’ஜனநாயகன்’ திரைப்படத்தின் மறு தணிக்கை மீண்டும் ரத்து …!

நடிகர் விஜயின் ’ஜனநாயகன்’ திரைப்படத்தின் மறு தணிக்கை மீண்டும் ரத்தானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

View More ’ஜனநாயகன்’ திரைப்படத்தின் மறு தணிக்கை மீண்டும் ரத்து …!

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” – ரஜினிகாந்த் அறிக்கை!

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More “காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” – ரஜினிகாந்த் அறிக்கை!

ரஜினிகாந்த் குறித்து விமர்சனம் … ஆதவ் அர்ஜுனாவிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டலுக்கு பயந்து தனது அரசியல் பயணத்தை கைவிட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More ரஜினிகாந்த் குறித்து விமர்சனம் … ஆதவ் அர்ஜுனாவிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

கரூர் வழக்கு : சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை….!

கரூர் வழக்கில் டெல்லிக்கு பதிலாக தமிழ்நாட்டில் விசாரணைக்கு ஆஜராவதை அனுமதிக்க வேண்டும் என்றும் சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

View More கரூர் வழக்கு : சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை….!

கரூர் வழக்கு : விஜயிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ…..!

கரூர் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ மேற்கொண்ட மூன்றாம் கட்ட விசாரணை முடிவுக்கு வந்தது.

View More கரூர் வழக்கு : விஜயிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ…..!

கரூர் துயர சம்பவம் : தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ விசாரணை தொடங்கியது

View More கரூர் துயர சம்பவம் : தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

நடிகர் ரஜினிகாந்தை மிரட்டி அரசியலுக்கு வர விடாமல் செய்த திமுக – ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு..!

திமுகவின் மிரட்டல்களால் தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்களால் அரசியலுக்கு வரமுடியாமல் போனதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

View More நடிகர் ரஜினிகாந்தை மிரட்டி அரசியலுக்கு வர விடாமல் செய்த திமுக – ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு..!

தொடரும் குற்றச்சம்வங்கள் : முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது? – தவெக தலைவர் விஜய் கேள்வி.!

தமிழ் நாட்டில் எங்கும் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை இருப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.

View More தொடரும் குற்றச்சம்வங்கள் : முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது? – தவெக தலைவர் விஜய் கேள்வி.!

“பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்” – தவெக தலைவர் விஜய்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்” – தவெக தலைவர் விஜய்!

கரூர் வழக்கில் மீண்டும் சம்மன் அனுப்பிய சிபிஐ : விஜயின் கோரிக்கை நிராகரிப்பு…!

கரூர் வழக்கு தொடர்பாக வரும் 15 ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

View More கரூர் வழக்கில் மீண்டும் சம்மன் அனுப்பிய சிபிஐ : விஜயின் கோரிக்கை நிராகரிப்பு…!