நடிகர் விஜயின் ’ஜனநாயகன்’ திரைப்படத்தின் மறு தணிக்கை மீண்டும் ரத்தானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
View More ’ஜனநாயகன்’ திரைப்படத்தின் மறு தணிக்கை மீண்டும் ரத்து …!tvk
“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” – ரஜினிகாந்த் அறிக்கை!
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
View More “காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” – ரஜினிகாந்த் அறிக்கை!ரஜினிகாந்த் குறித்து விமர்சனம் … ஆதவ் அர்ஜுனாவிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டலுக்கு பயந்து தனது அரசியல் பயணத்தை கைவிட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ரஜினிகாந்த் குறித்து விமர்சனம் … ஆதவ் அர்ஜுனாவிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கரூர் வழக்கு : சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை….!
கரூர் வழக்கில் டெல்லிக்கு பதிலாக தமிழ்நாட்டில் விசாரணைக்கு ஆஜராவதை அனுமதிக்க வேண்டும் என்றும் சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
View More கரூர் வழக்கு : சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை….!கரூர் வழக்கு : விஜயிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ…..!
கரூர் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ மேற்கொண்ட மூன்றாம் கட்ட விசாரணை முடிவுக்கு வந்தது.
View More கரூர் வழக்கு : விஜயிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ…..!கரூர் துயர சம்பவம் : தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ விசாரணை தொடங்கியது
View More கரூர் துயர சம்பவம் : தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!நடிகர் ரஜினிகாந்தை மிரட்டி அரசியலுக்கு வர விடாமல் செய்த திமுக – ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு..!
திமுகவின் மிரட்டல்களால் தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்களால் அரசியலுக்கு வரமுடியாமல் போனதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
View More நடிகர் ரஜினிகாந்தை மிரட்டி அரசியலுக்கு வர விடாமல் செய்த திமுக – ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு..!தொடரும் குற்றச்சம்வங்கள் : முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது? – தவெக தலைவர் விஜய் கேள்வி.!
தமிழ் நாட்டில் எங்கும் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை இருப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
View More தொடரும் குற்றச்சம்வங்கள் : முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது? – தவெக தலைவர் விஜய் கேள்வி.!“பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்” – தவெக தலைவர் விஜய்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்” – தவெக தலைவர் விஜய்!கரூர் வழக்கில் மீண்டும் சம்மன் அனுப்பிய சிபிஐ : விஜயின் கோரிக்கை நிராகரிப்பு…!
கரூர் வழக்கு தொடர்பாக வரும் 15 ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
View More கரூர் வழக்கில் மீண்டும் சம்மன் அனுப்பிய சிபிஐ : விஜயின் கோரிக்கை நிராகரிப்பு…!