“டெல்லியில் விவசாயிகள் இறந்தனர்… ஆனால் தமிழ்நாட்டில்” – அ.வல்லாளப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து போராடிய மக்கள் மூன்றே மாதத்தில் வெற்றி கண்டுள்ளார்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்

View More “டெல்லியில் விவசாயிகள் இறந்தனர்… ஆனால் தமிழ்நாட்டில்” – அ.வல்லாளப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

அரிட்டாபட்டி பயணம்… ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்பாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

அரிட்டாபட்டி மக்களை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை செல்லவுள்ளதால், ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

View More அரிட்டாபட்டி பயணம்… ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்பாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

“டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்தானதில் வெற்றி யாருக்கு என பேசக்கூடாது” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதில் வெற்றி யாருக்கு என பேசக்கூடாது என விசிக தலைவர் திருமாவளவன்  தெரிவித்துள்ளார்.

View More “டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்தானதில் வெற்றி யாருக்கு என பேசக்கூடாது” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
“அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி கோரினால், மறுக்கப்படும்” - அமைச்சர் பொன்முடி!

“அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி கோரினால், மறுக்கப்படும்” – அமைச்சர் பொன்முடி!

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க ஆலை அமைப்பது குறித்து, மத்திய அரசு தமிழக வனத்துறையை அணுகும்போது, அந்த திட்டத்தை நிராகரிக்குமாறு தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள…

View More “அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி கோரினால், மறுக்கப்படும்” – அமைச்சர் பொன்முடி!

அரிட்டாபட்டி உயிர்ப் பல்வகைமை தளத்திற்கான மேலாண்மை திட்டம் 3 மாதத்திற்குள் தயாரிக்கப்படும் – சேகர் குமார் நீரஜ்

அரிட்டாபட்டி பாரம்பரிய உயிர்ப்பல்வகைமை தளத்திற்கான மேலாண்மை திட்டம் 3 மாதத்திற்க்குள் தயாரிக்கப்படும் என மதுரையில் தமிழ்நாடு உயிர்ப்பல்வகைமை வாரியத்தின் செயலாளர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழகத்தின் முதல்…

View More அரிட்டாபட்டி உயிர்ப் பல்வகைமை தளத்திற்கான மேலாண்மை திட்டம் 3 மாதத்திற்குள் தயாரிக்கப்படும் – சேகர் குமார் நீரஜ்

பல்லுயிர் வாழ்விடமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி – இயற்கை ஆர்வலர்கள், கிராம மக்கள் மகிழ்ச்சி

மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமப் பகுதியை மாநிலத்தின் முதல் பல்லுயிர் வாழ்விடமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரிட்டாபட்டியின் பின்னணியை விளக்கும் செய்தி இதோ.  மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமம்…

View More பல்லுயிர் வாழ்விடமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி – இயற்கை ஆர்வலர்கள், கிராம மக்கள் மகிழ்ச்சி